ஜி. சிவக்குமார்

  • இணைய இதழ்

    ஜி.சிவக்குமார் கவிதைகள்

    நம்முடன் பிறக்கிறார்கள் அல்லது நம்முடன் இருக்கிறார்கள் பெருந்துயரில் நம்முடன் அழுதபடி தோள்களில் சாய்த்துக் கொள்கிறார்கள் பெருங்கொண்டாட்டத்தில் நம்முடன் சிரித்தபடி இறுகத் தழுவிக் கொள்கிறார்கள் ஒருபோதும் விடியாத நாளொன்றில் நம்பிக்கையின் நல்வெளிச்சமும் அவநம்பிக்கையின் அடர் இருளும் அலைபுரளுமொரு கொடுந்துயரின் ஆழ்பாதாளத்தில் நம்மைத் தள்ளிவிட்டு…

    மேலும் வாசிக்க
Back to top button