தஞ்சாவூர் கவிராயர்
-
இணைய இதழ் 100
பேராசிரியர் வ.அய்.சு.: பெயரிலியாக மறைய விரும்பிய பெருந்தகை – தஞ்சாவூர் கவிராயர்
எண்பதுகளில் டாக்டர் வ.அய்.சு தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முதல் துணைவேந்தராகப் பணி ஏற்றார். நான் அவரது தனிச்செயலராகப் பணிபுரிந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறவியிடம் பணிபுரிந்தாகவே கருதுகிறேன். அலுவலகத்திலும் குடும்பத்திலும் அவர் பற்றற்ற செயல்பாட்டையே பின்பற்றினார். அவருடைய மூத்த மகன் காலமான…
மேலும் வாசிக்க