தலைப்பாகை
-
இணைய இதழ்
தலைப்பாகை – கவிதைக்காரன் இளங்கோ
ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் எனக்கான பஸ்ஸூக்காக காத்து நின்றிருந்தேன். அநேகம் அதுதான் கடைசி பஸ்ஸாக இருக்க வேண்டும். இன்னொரு பயணியும் என்னைப் போலவே காத்திருந்தார். எனக்கும் முன்னதாக வந்திருப்பவர். நூறடி சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கம் பார்க்கும்போது நடைபாதையை ஒட்டி எழுப்பப்பட்டிருந்த குட்டை…
மேலும் வாசிக்க