தாட்சாயணி கவிதைகள்

  • கவிதைகள்

    தாட்சாயணி கவிதைகள்

    கற்சிலை ஓராயிரம் நாட்கள் கடந்தன… இன்னும் அந்தக் கற்சிலை கல்லாகவே கிடக்கிறது ஓராயிரம் இலைகள் பழுத்து உதிர்ந்து அந்தக் கல்லைத் தழுவிச் சுரந்தன எந்த மாற்றமும் இல்லை ஓராயிரம் சொற்கள் அந்தக் கல்லுக்கு இரங்கற்பா எழுதின, எதுவும் நடக்கவில்லை ஓராயிரம், ஈராயிரம்……

    மேலும் வாசிக்க
Back to top button