நான் ஒரு போஹேமியன் பயணி
-
இணைய இதழ் 120
நான்; ஒரு போஹேமியன் பயணி;7 – காயத்ரி சுவாமிநாதன்
நாகூரின் மழையினுள்… மாலை நேரம் நெருங்கியபோது, நாகூர் தர்காவிற்கு நடக்கத் தொடங்கினேன். வானம் முழுக்க கருமேகங்கள் கூடி, மழை திடீரெனப் பரவியது. ஆனால், அந்த மழை தெய்வ அனுபவத்தைத் தடை செய்யவில்லை. மாறாக, அது மனதைத் தூய்மையாக்கும் அருள் மழையாகப் பெய்தது.…
மேலும் வாசிக்க