நீலாவணை இந்திரா
-
சிறுகதைகள்
சித்தார்த்தன் கடவுளாகின்றான் – நீலாவணை இந்திரா
இந்தக் கதையின் பெரும்பகுதி ஜேஆர் – ராஜிவ் காந்தி இடையே நடந்த ஒப்பந்தத்தின் முன்னரான இரண்டு வருடங்களுக்குரியது. ஆனாலும் இந்தக் கதையின் மாந்தரை இன்றைய பொழுதிலேயே நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். கூட்டுப் பெட்டி காங்கையேறி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும்…
மேலும் வாசிக்க