பச்சைக் குதிரை
-
கட்டுரைகள்
புதிய மாதவியின் ‘பச்சைக் குதிரை’ நாவல் வாசிப்பு அனுபவம் – இறை.ச. இராசேந்திரன்
கொரானா நம்மை மட்டுமல்ல, நம் நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையே இயங்க விடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. உலக வல்லரசுகளெல்லாம் இயற்கை முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஆதி காலந்தொட்டு அருளாட்சி நடத்தி வந்த தெய்வங்கள் எல்லாம் கொரானாவுக்குப் பயந்து மலையேறி தப்பித்து…
மேலும் வாசிக்க