பதினேழு
-
சிறுகதைகள்
பதினேழு- செல்வசாமியன்
“புதுச்சட்டைக்கு யாராவது இஸ்திரி போடுவாகளா..? நீ பண்றதெல்லாம் ரொம்ப அதிசயமாத்தான்டா இருக்கு..” பூமயில் இட்லித் தட்டில் மாவை ஊற்றிக்கொண்டே சொன்னாள். “புதுச்சட்டைனாலும் மடிப்புத்தடம் அசிங்கமாத் தெரியுதுல்ல..” என்று சட்டையை ஹேங்கரில் போட்டுவிட்டு “அப்பா வந்ததும் இந்த சட்டையையும் வேட்டியையும் கட்டிக்க சொல்லு,…
மேலும் வாசிக்க