பெண் எழுத்தளார்கள்
-
சிறுகதைகள்
ரெய்ன் கிஸ்
வெள்ளை நிற குதிரைப் படையொன்று போருக்குத் திரண்டு வருவது போல் இருந்தது. குதிரைகள் மடக்கிய தன் முன்னங்கால்களை அசால்டாகத் தூக்கி, பாய்ந்து எழுந்து புழுதி கிளம்ப எதிரிப்படையை நோக்கி வருவது போலவே இருந்தன அலைகள். பௌர்ணமி நாளில் அத்தனை ஆக்ரோஷம்…
மேலும் வாசிக்க