மசக்காளிபாளையத்து மன்மதக்குஞ்சுகள்
-
சிறுகதைகள்
மசக்காளிபாளையத்து மன்மதக்குஞ்சுகள் – வா.மு.கோமு
எனக்குள் விசித்திரமாகவும், அதிபயங்கரமாகவும் இருந்தது. காதுகள் வேறு குப்பென அடைத்துக் கொண்டது. எனைச் சுற்றிலும் வெறுமையான இருள் மட்டுமே இருக்கிறது. நான் எவ்வளவு நேரம் நினைவு தப்பிக் கிடந்திருப்பேன் எனத் தெரியவில்லை. மிக மெதுவாக நான் சுய உணர்வு பெறுகையில் எனது…
மேலும் வாசிக்க