முரல் நீங்கிய புறா
-
இணைய இதழ்
கவிதை மாடத்தில் முரல் புறா – புதிய மாதவி
புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம் புறா. அதனால்தான் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக புறாவோடு மனித இனமும் ஒரே கூட்டில் வாழ்ந்திருப்பதாக கணக்கிடுகிறார்கள். பகலில் சூரியனையும்…
மேலும் வாசிக்க