லஷ்மி
-
இணைய இதழ்
லஷ்மி கவிதைகள்
ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லஷ்மி கவிதைகள்
தனித்தனியாகவும்கூட்டங்களாகவும்சிதறிக் கிடக்கின்றது சொல்வெளி சிலவற்றின் அடர்த்தியிலும்அர்த்தங்களில்லை ஒவ்வொன்றாகக் கோர்த்தெடுத்தாலும்திக்கித் திணறிமனப்பாறையில்முட்டிமோதும் காற்றாய்ப் பயனற்றுப் போகின்றன மயிலின் இறகுகளால் சாமரம் வீசிக்கொள்ளும்கோழிகளுக்கு சொல் பொருள் ஏதுமற்ற பெருவெளியேசொர்கமாகிவிடுகின்றது கானலில் நீரைத் தேடியலையும் வேர்கள்எத்தனை காலங்கள் உயிர்த்துவிடப் போகின்றன? **** எங்கும்சூழ்ந்திருக்கின்றன மனித முகங்கள்…
மேலும் வாசிக்க