வளவ.துரையன் கவிதைகள்
-
இணைய இதழ் 120
வளவ.துரையன் கவிதைகள்
ஓடுதல் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள் நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம்…
மேலும் வாசிக்க