14. விதைப்பு
-
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 14
விதைப்பு நம் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு விதையும், விசையை அழுத்தியவுடன் துவக்கையிலிருந்து சீரிப்பாயும் ரவைகளுக்கு ஒப்பானது. யுத்தக்களத்தில் நிற்கும் ஒரு போர்வீரன் தேவையில்லாமல் ரவைகளை வீணடிப்பதில்லை. அதே போல வேளாண் குடிமக்களாகிய நாம் விதைகளை சரியான அளவீடுகளில் மண்ணில் இறக்க பழக…
மேலும் வாசிக்க