Kamaldevi Kavithaikal

  • கவிதைகள்

    கவிதைகள்- கமலதேவி

    மண(ன)ம் கனவா? நனவா? கனவாயிருக்க வாய்ப்பெனில் நனவாகவும் அதேவோய்ப்பு. இங்கேதான் வீட்டின் வெளிசந்தில் அவள் கைமுட்டித்தேய நீர்இறைத்த கிணற்றின் முன்னிருக்கும் வாசல்முற்றத்தில்தான்… பழைய கருப்புவெள்ளை திரைப்படத்திலிருந்து எழுந்துவந்த அழகிய கரும்பட்டுச் சேலை நாயகியைப் போல நிற்கிறாள். காதோரத்தில் வழிந்து கலைந்த நீள்கூந்தல்…

    மேலும் வாசிக்க
Back to top button