இணைய இதழ் 107
    February 1, 2025

    பறை ஓசை – சின்னுசாமி சந்திரசேகரன்

    சளசளவென்று கேட்டுக் கொண்டிருந்த மனிதக் குரல்கள் அடங்கி, அந்த வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த புல்லினங்களின் வித விதமான ஒலிகள் மட்டும் தனித்துவமாய் சுதி சேராத சங்கீதமாய் கேட்டுக்கொண்டிருந்தது.…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    கற்புக் கோட்டில் சீதைகள் – நிலா பிரகாஷ்

    அம்மன் கோயில் எதிரே உள்ள பூக்கடையில் நிற்கையில் நெற்றி நிறையப் பொட்டு தலையில் மல்லிகைப்பூவுடன் மங்களகரமாக நின்றிருந்தாள் மாலதி. “முழம் எவ்வளவுமா ?” “ஐம்பது ரூவா எத்தனை…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    கர்ணம் – கவிதைக்காரன் இளங்கோ

    ஜன்னலின் மரச் சட்டகத்தின் கீழ் சுவர் விளிம்பில் சிறிய இடைவெளி இருந்தது. அச்சிறு இடைவெளியினூடே சல்லி வேர் ஒன்று மெலிந்த உருவில் படர்வதற்காக வெளிப்பட்டு தன் இளம்…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    இளவட்டக்கல் – இரக்‌ஷன் கிருத்திக்

    மனித உடலைப் போல மேற்கு கிழக்கான சாலையின் குறுக்கே கைகளைப் போல வடக்கு தெற்காகச் செல்லும் சாலையில் வலப்பக்க தோள்பட்டையில் பாரம் சுமப்பதைப்போல வம்பளம் ஆத்தியடி சுவாமி…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்

    யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    ஷாராஜ் கவிதைகள்

    பிக்காஸோவின் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? உடலைத் துண்டு துண்டாக வெட்டிதோள்களில் கால்களைப் பொருத்துகால்கள் இருந்த இடத்தில் கைகளை வைத்துத் தைத்துவிடுதொடைக் கவட்டையில் கண்ணை வரைநெற்றியில் ஆண் பெண்…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்

    மாயத்திரை பொருள் சொல்ல முடியாதஇருட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டவனைமார்பெனும்மாயத்திரையில் வீழ்த்திதன் முத்தத்தால்உயிர்ப்பிக்கிறாள் பெண்அத்தனையும் உதறிவிட்டுஅவளுக்குள் அடங்குகிறான் ஆண்உடல் தொட்டு உயிரைப்பெறும்முயற்சியில் இறங்குகிறதுகாதல். நிறைதல் குடிசைக்குள்ளே அழகாகப் பெய்யும்மழையை மண்பானையில்நிறைக்கிறாள் தலைவிஇடிக்கு…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    ப.மதியழகன் கவிதைகள்

    எனக்கு என்னைக் கொடுத்துவிடு 1 பிறகென்றாவது ஒருநாள்என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாய்வாக்குறுதிகள் அப்படியேதான்இருக்கின்றனசெல்லரித்துப் போனகாகிதங்கள் போலவார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமானஇடைவெளியை நிரப்பிவிடுகிறது இந்த மதுஒவ்வொரு நாளும் வாழ்க்கை நதியில்பலவந்தமாகப் பிடித்துத்…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    திராவிடச் சிவப்பு -சுமித்ரா சத்தியமூர்த்தி

    தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான…
    இணைய இதழ் 107
    February 1, 2025

    கோஹினூர்: ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு – சரத்

    இங்கிலாந்து ராணியாக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022-இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம்…
    Back to top button