இணைய இதழ் 122
February 10, 2026
ஜேக்கப் மேஷாக் கவிதைகள்
ஜீவ காருண்யம் வழிகளற்ற பாழ் நகரத்தில்அலைந்து திரிந்துசரிந்து வீழும்உறைபனியின் வெளிர் நிறக் கருணை. விழிகளற்ற நடை பிணங்களின்கால்களில் மிதிபடும்பிரியம் நிறைந்த பல பிராத்தனைகள் யாவும்உயரப் பறக்க பலனின்றி…
இணைய இதழ் 122
February 10, 2026
ஜே.பிரோஸ்கான் கவிதைகள்
உடலின் வேதியியல் இரண்டு உடல்கள் இணையும் புள்ளியில்புதியதொரு பிரபஞ்சம் ஜனிக்கிறதுஹார்மோன்களின் கலகத்தில் மூளை தன்கட்டுப்பாட்டை மெல்ல இழந்து போகிறதுகண்களின் விரிவு சொல்லும் அந்த உண்மைஆயிரம் கவிதைகளை விடவும்…
இணைய இதழ் 122
February 10, 2026
வளவ.துரையன் கவிதைகள்
நிம்மதி வாசனை ஒன்றினால்கவர்ந்திழுக்கப்பட்டுவர வேண்டியபட்டாம்பூச்சிவண்ணத்தின் வரவேற்பால்உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய்முகர்ந்து பார்த்துஆட்டங்கள் பிடிக்காததால்அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம் போல்கலந்து பிணைந்திருக்கும்சுவர்களின் மூலையில்சுற்றிவந்து சோர்வடைகிறது. உயர உயரப் பறந்துதிருவிழாவில்…
இணைய இதழ் 122
February 10, 2026
ரேகா வசந்த் கவிதைகள்
நேற்றைய நானும் இன்றைய நானும்! நேற்றைய என்னுடன்பழக வந்த உன்னை’இன்றைய நான்’ எதிர்கொண்டேன்மூன்றாம் மனிதனாய்தள்ளி நின்று நோக்கிவிட்டு’நேற்றைய நான்’வேறு ஊருக்குமாற்றலாகிச் சென்று விட்டதாய்சொன்னேன்வெகுநேரம் உன்னைகாத்திருக்க வைக்க மனமில்லைநேற்றைய…
இணைய இதழ் 122
February 10, 2026
பிரபு கவிதைகள்
உதிர்தலென்பது உதிர்தலென்பதுசில நேரங்களில் கனிதலின் முதிர்ச்சிசில நேரங்களில் வசந்தத்தில் முன்னோட்டம்சில நேரங்களில் ஆகப்பெரும் எடையிழத்தல் நீ எதிர்கால நீட்சியாகவோநிகழ்காலக் கருவாகவோ அல்லதுஇறந்த கால நினைவுகளாகவோஇதில் எதுவாகினும்நீடித்திருப்பதன் நிமிர்த்தமாய்…
இணைய இதழ் 122
February 10, 2026
தேன்மொழி அசோக் கவிதைகள்
பிப்ரவரி ரேகை மழை கேட்பது என்னவெனில்‘ஏதோவொரு நாள்சிறுதுளியென விழும்என் குறுஞ்செய்திக்காகஎல்லா நாளும் நீ காத்திருப்பதுஅவசியம்தானா சொல்?’ ‘மழைக்காகக் காத்திருக்கும் விவசாயிமழையை வெறுத்துஒதுங்கி விடுவானா என்ன?நீதான் பதில் சொல்லேன்எப்போதாவது…
இணைய இதழ் 122
February 10, 2026
சண்முகம் சிவகுமார் கவிதைகள்
நான் ஒரு காலத்தில் கனிகளைச் சுமக்கும் கிளையாவேன் ஆம் நண்பர்களேவாழ்வதற்கு பூக்ககாத்திருக்கும் கிளை நான் வரலாற்றுக்கு முன்னும் பின்னும்மறைத்து வளர்க்கப்பட்ட கிளை நான் நீர் இன்றித் தவிக்கவிடப்பட்டகிளை…
இணைய இதழ் 122
February 10, 2026
ச.முகிலன் கவிதைகள்
அலங்கார வளைவுகளாகி வரவேற்கின்றனஆலமர விழுதுகள் கண்மாயைக் காக்ககரையில் நிற்கும் முனியன்புரவி இல்லாமல்வேட்டைக்குஏறுகளைத் துணையாக்குகிறார் கருமேனி அம்மன் முன்புகவனமாய் நடக்கிறதுபலியாட்டுப் பந்தி கல்யாணம் காதுகுத்தெனகணக்கிலடங்காத கூட்டம் மண்டபம் தராத…
இணைய இதழ் 122
February 10, 2026
கண்ணன் கவிதைகள்
விடுமுறையில் மனிதர்கள் விடுமுறையில் அனைவருமே லேசாகி விடுகின்றனர்முகத்தில் புன்னகையுடன் வலம் வரும் அவர்கள்குழந்தைகளைக் கூடுதலாகக் கொஞ்சுகிறார்கள்குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்பவர்கள்கையேந்தும் தட்டுகளில் தவறாமல் யாசகமிடுகிறார்கள்உணவகங்களில் உணவருந்தும் அவர்கள்பரிமாறுவர்களுக்கு சற்று…
இணைய இதழ் 122
February 10, 2026
இரா.மதிபாலா கவிதைகள்
சுக முகக் கடவுள்கள் பூட்டிய கதவுகள்முன் நின்றுமுகக் குறிப்புகளின்சாமுத்திரிகா இலட்சணங்களைஅலசி ஆராய்ந்துதன் அலைவுக்கேற்பகள்ள முகச்சாவிகளை நோட்டமிட்டு தட்டஉள்ளிருந்து துழாவும்வசதி கொண்ட கதவமைப்பில்பிறக்கிறது கண்ணாடி. உருவம் பருவம் அளந்துதோழமையைத்…


















