இணைய இதழ் 124
April 15, 2026
ச.ஆனந்தகுமாரின், ’நினைவு யாழ்’ வாசிப்பனுபவம் – யமக்குன்று
பதினேழு கதைகள் அடங்கிய எளிய வாசகர்கள் வாசிக்க ஏதுவான அற்புதமான படைப்பு. இதில் இடம்பெறும் கதைமாந்தர்கள் கடைசியில் தன்னை அறத்தின் நோக்கத்தில் இருத்திக்கொண்டு நிற்கிற மீட்சி பெருவலிமை.…
இணைய இதழ் 124
April 15, 2026
காடும் காடு சார்ந்த நகரமும் – கேபிஆர்
ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி, காடுகள்அழிவதைத் தடுக்க ஒரு முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக ஒரு காடு இயற்கையாக வளர 200 முதல் 300 ஆண்டுகள் ஆகும். ஆனால், மியாவாக்கி முறையைப் பயன்படுத்தினால், வெறும்…
இணைய இதழ் 124
April 13, 2026
நான் ஒரு போஹேமியன் பயணி; 11 – காயத்ரி சுவாமிநாதன்
மெளனத்தில் திறக்கும் பெண் மனம் காலை நேரத்தின் முதல் வெளிச்சம் இன்னும் பூமியின் கண்களை முழுமையாகத் திறக்கவில்லை. கிழக்கு வானத்தின் விளிம்பில் மெதுவாகப் பிறக்கும் சூரியன்…
இணைய இதழ் 124
April 13, 2026
நம்பியும் கருப்பாயி புருசனும் – கண்மணி ராசா
எங்கள் நண்பர்கள் குழுவின் வாட்ஸ்அப்பில் அந்தத் தகவலைக் கண்டதும் நான் என்னையறியாமலேயே ‘நாசமாப் போச்சு’ எனக் கத்தினேன். அருகிலிருந்த மனைவி, ‘என்னாச்சு?’ என்பது போலத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.…
இணைய இதழ் 124
April 13, 2026
அருண் கொலட்கரின் கவிதைகள்
தமிழில் ஆர் சீனிவாசன் ஆடு புலி ஆட்டம் யார் ஆடு யார் புலிஅது முக்கியமல்ல – என்றும்தவறாமல் ஒரே முடிவுதான்அவள் வெல்வாள்நான் தோற்பேன் ஆனால் சில சமயம்வேட்டை…
இணைய இதழ் 124
April 13, 2026
கோபி சேகுவேரா கவிதைகள்
வாம் – மனிதர்கள் மட்ட மதியானத்தில்ஒரு மரத்தடியில்நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்குஉங்கள் பெருவாழ்வின்இரண்டு மணி நேரங்களையாவதுகொடுத்துவிடுங்கள்.சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,சில நேரங்களில்…
இணைய இதழ் 124
April 13, 2026
வளவ.துரையன் கவிதைகள்
செம்போத்து எதிர்வீட்டுப் பலாமரத்தைஎதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல்அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்தஒரு செம்போத்துஒரு காயில் உட்கார்ந்ததுஅத்தி பூத்தாற்போலகோடையின் பெருமழையாய்செம்போத்து இங்கு தோன்றும் உட்கார்ந்த அது…
இணைய இதழ் 124
April 13, 2026
ரேகா வசந்த் கவிதைகள்
சிலுவை! சுமக்கப் பணிக்கப்பட்டவனின்சிலுவையின் பாரம்அவன் பிள்ளையின் மீதும்சற்று அழுந்துகிறது!பொம்மைகளும் மிட்டாய்களும்பிடுங்கப்பட்ட பின்பு,பாரம் சுமப்பதுபிள்ளைக்குவாடிக்கையாகிறது!“அய்யோ பாவம்”என்ற ஒன்றைஉதிர்த்துவிட்டு,நடுக்கத்துடன் நகர்கிறார்கள்வேடிக்கை பார்ப்பவர்கள்!பால்யம் என்ற ஒன்றையேபழகாத,பாலகனின் கனவில்வந்து வந்து போகின்றனபறக்காத பட்டங்களும்!நனையாத…
இணைய இதழ் 124
April 13, 2026
ப.மதியழகன் கவிதைகள்
உயிரின் நிழல் 1எனக்கு இன்றுமரணத்தின் அறிமுகம் கிடைத்ததுஅது முகவரியற்ற கடிதம் போலஇன்று என்னை வந்தடைந்ததுஅது இரவு வானவில்லைப் போலகாணக்கூடியதாக இல்லைஅது இத்தனை ஆண்டுகள்பால்வீதியில் தொலைந்து போயிருந்ததுஅது சற்றுமுன்…
இணைய இதழ் 124
April 13, 2026
வரலாற்றுத் தடத்தில் காக்கைச் சிறகினிலே இருக்கும் – ஆசிரியர் வி.முத்தையா
‘காக்கைச் சிறகினிலே’ 15 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழாகும். கலை, இலக்கியம், சமூகம் தொடர்பாக அதில் வரும் கருத்துகள் முற்போக்கானவை. அதன் ஆசிரியர் வி. முத்தையா கூட்டுறவுத்…





















