இணைய இதழ் 104

  • Dec- 2024 -
    19 December

    ஏழ்மையின் கடவுள் (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை) – ஷாராஜ்

    அந்தக் குறுநில விவசாயத் தம்பதி மிக நேர்மையானவர்கள். கடும் உழைப்பாளிகள். காலை நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்பே தமது காய்கறித் தோட்டத்துக்கு சென்றுவிடுவார்கள். களை எடுப்பது, மண் அணைப்பது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது என அவர்களின் முதுகுத்தண்டு நோவெடுக்கிற அளவுக்குப் பாடுபடுவார்கள். சாயுங்காலம்…

    மேலும் வாசிக்க
  • 19 December

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்;14 – யுவா

    14. பிறந்தநாள் விழா கோட்டை மைதானம் பொதுமக்கள் தலைகளால் நிறைந்திருந்தது. மையமாக இருந்த மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் மையமாக தேர் போன்ற வடிவமைப்பில் ஒரு நாற்காலி இருந்தது. ஆங்காங்கே இருந்த சிறு சிறு மேடைகளில் வாத்தியக் கலைஞர்கள்,…

    மேலும் வாசிக்க
  • 19 December

    ஆகப் பெரும் கதை விரும்பிகள் குழந்தைகளும் சிறார்களும்தான்! – ஷாராஜ்

    கவிதை, இசை, நடனம் உள்ளிட்ட பிற நுண்கலைகளும், நிகழ்த்து கலைகளும் மானிடவியலின் பிற்பகுதியில் உருவானவை. கற்காலம் முதலாகவே இருந்து வருவது கதை சொல்லலும், ஓவியமும். ஆதி மனிதர்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்ததும், மொழி உருவாகியிராததுமான காலத்தில், தாம் வேட்டையாடிய அனுபவத்தை சைகையாலும்,…

    மேலும் வாசிக்க
  • 19 December

    வெள்ளம் வந்தது! – ஷைலஜா

    ”விழுப்புரம் போய்விட்டு  மதியமே திரும்பி வருவதாகச் சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும் காணோம். மணி மூணாகப் போகிறதே” – சுவர் கடிகாரத்தைப்பார்த்தபடி மாலினி பயத்துடன் முணுமுணுத்தாள்.. வெளியே ‘ஹோ’ என்று மழை! அதன் ஆரம்ப கட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவு …

    மேலும் வாசிக்க
  • 19 December

    முப்பரிமாணம் – அன்பாதவன்      

    பரிமாணம் ஒண்னு பெருங்கனவுகள் நிறைந்த தந்தை அவர்! தன் மகனைப் பற்றியும், மகளைக் குறித்தும் உலகை விடப் பெரிய கனவுகள் அவருக்கிருந்தன. அதில் ஒன்றுதான் சீமந்த புத்திரன், சின்ன வயதிலேயே இரு சக்கர வாகனம் கற்றுக்கொள்வது             இத்தனைக்கும் மகளுக்கு வயது…

    மேலும் வாசிக்க
  • 19 December

    சரிவு – கண்ணன் விஸ்வகாந்தி

    குமாருக்குத் திடீரென விழிப்பு வந்து விட்டது. எங்கிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இது வழக்கமாக தான் படுக்கும் பெயிண்ட் கடை வாசலில்லையே எனத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தான். அது ஒரு நீண்ட, சிமெண்ட்டால் போடப்பட்ட, சிமெண்ட் அட்டை வேயப்பட்ட, பக்தர்கள் இளைப்பாறுவதர்கான…

    மேலும் வாசிக்க
  • 19 December

    உடும்புப் பிடி – பிருத்விராஜூ மருதமுத்து

    “கலக்கப்போவது யாரு? நீதான்! நிலைக்கப்போவது யாரு? நீதான்..!” அலாரம் அடித்ததும் மனிதனாய் எழுந்த நான் இயந்திரமாய் அன்றாட வேலைகளைச் செய்ய ஆயுத்தமானேன். எனினும், வெறும் நான்கு மணிநேரத் தூக்கம் என்பதால் தலை சற்றே பாரமாக இருந்தது. இடையிடையில் இரண்டு மூன்று முறை…

    மேலும் வாசிக்க
  • 19 December

    தலைவரு அலப்பறை! – மஞ்சுளா சுவாமிநாதன்

    “அடக்கடவுளே! என்னங்க படம் இது? சுத்தியால அடிச்சு கொல்றது, ஆசிட்ல மூழ்கடிச்சு கொல்றதுன்னு? பார்க்கவே முடியல! இதுக்கு எப்படி சென்சார் போர்ட் U/A சர்டிஃபிகேட் கொடுத்தாங்க? குழந்தைகளை அழைச்சுட்டு வேற போனோம்…. கொடுமை! நம்ம பசங்கள விட சிறுசுங்க கூட தியேட்டர்ல……

    மேலும் வாசிக்க
  • 18 December

    இனி எல்லாம் சுகமே – பெரணமல்லூர் சேகரன்

    சாந்திக்குத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். குலதெய்வம் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்ததை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் தெய்வத்தின் மீதான அச்சமும் அவளை ஆட்கொண்டது. அவள் வயசுக்கு வந்தவள்தான். ஆனால், பதினைந்து வயதில் பிரார்த்திக் கொள்வது வயதை மீறிய செயல்தானே.…

    மேலும் வாசிக்க
  • 18 December

    ஆபரேஷன்வெ.வளர்மதி- கே.ரவிஷங்கர்

    “எங்க போனா இந்த சிறுக்கி” ஆனந்தன் கடுகடுவென எரிச்சல் முகத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான். தன் வீட்டின் வாசலுக்கு வந்தான். பார்த்தவுடன் முகம் இறுகியது. மூர்க்கம் உள்ளுக்குள் குமிழ் விட ஆரம்பித்தது. திருமணத்திற்குப் பிறகு இதில் வீர்யம்…

    மேலும் வாசிக்க
Back to top button