இணைய இதழ்
-
Dec- 2022 -16 December
கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் தெருவில் விழுந்த காலைப் பனியின் மேல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன் பெயர்… முன்பு ஏதோ கவிஞரும் எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின் ஒவ்வொரு பொருளின் மேல். உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ அழிக்க கடினமாக இருக்கும்…
மேலும் வாசிக்க -
16 December
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
16 December
எல்லைக்குள் நில்லா காதல் – யூசுப் ஜாகிர் (வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதில்கள்’ வாசிப்பு அனுபவம்)
மலையாள இலக்கியத்தின் பிதாமகனான வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் அனுபவப் புனைவு குறுநாவலான இதை, தமிழில் அழகாய் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான சுகுமாரன். இக்குறுநாவலுக்கு ‘மதில்கள்’ என்ற சரியான தலைப்புதான் வைத்திருக்கிறார். சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் ஒரு ஜீவனின் உணர்வுகளை…
மேலும் வாசிக்க -
16 December
வாள் – ஜார்ஜ் ஜோசப்
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும். ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். (நீதிமொழிகள் 18:8) கூகுள் மேப்பைப் பார்த்தபடி சென்றடைந்தோம். அதுபோலொரு கிராமத்தைக் கண்டு ரொம்ப காலம் ஆகியிருந்தது. வண்டியை விட்டிறங்கி கோயிலுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் போய் நின்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில்…
மேலும் வாசிக்க -
16 December
உடைப்பு – ந. சிவநேசன்
தொலைவிலிருக்கும் போதே ஓரளவு தெரிந்து விட்டிருந்தது அருகில் நெருங்க நெருங்க ஊர்ஜிதமானதில் மெலிதான அதிர்ச்சி பரவி, அவளது முந்தைய வாழ்வின் மீதான சலிப்புகளையும் மனக் குழப்பங்களையும் சற்று நேரம் ஒத்தி வைத்து, நிகழ் கணத்துக்குள் அவளை தாவச் சொல்லியது. பொட்டல் காட்டின்…
மேலும் வாசிக்க -
16 December
விக்டோரியா – வசந்தி முனீஸ்
ஊருக்கு வடக்கே கரை நிரம்ப கற்கண்டாய் இனிக்கும் மணிமுத்தாறு ஆற்றுத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயின் தென்புறம், பனை ஓலையால் கூரை வேய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில். வடபுறம் பனைமூட்டின் கீழ் வாழும் கோட்டிக்காரியே விக்டோரியா . இசக்கியம்மனின் செம்மண் பூடத்தைப்போல விக்டோரியாவும் நல்ல…
மேலும் வாசிக்க -
16 December
அவமானம் – பாஸ்கர் ஆறுமுகம்
“அப்போவ், அல்லோருக்கும் பரோட்டா வாங்கியாப்பா, திங்கணும் போல இருக்கு. ஆச ஆசயா வருதுப்பா, எத்தன நாளா கேக்குறேன், தாத்தா வேற ஊர்லேர்ந்து வந்துருக்காங்க, இப்பவாச்சும் வாங்கிக் கொடேன்”, சொல்லும் போதே உடைந்து அழுது விடுவது போல இருந்தது ஆறுமுகத்தின் முகம். “ஆமாப்பா,…
மேலும் வாசிக்க -
1 December
கபறினாக்களின் நகரம் – அ.மு.செய்யது
இரண்டு ஆண்டுகள் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை சற்றே இறுக்கமானது. ரஷ்யா, போலந்து, உக்ரைன், பல்கேரியா, லித்துவேனியா, மால்டோவா இதெல்லாம் வேறு உலகம். இப்பட்டியலில் போலந்து கொஞ்சம் வளர்ச்சியடைந்த நேட்டோ நாடு. ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பதால், மக்கள் ஒரே மாதிரியாகத்…
மேலும் வாசிக்க -
1 December
ஜானு; 09 – கிருத்திகா தாஸ்
அந்த ஒரு நொடி “ஓடுவியா ஜானகி..?” “ஓடுவேன் கீத்தாக்கா..” “வேகமா ஓடுவியா ?” “செம்ம ஸ்பீடா ஓடுவேன்” “சரி.. நான் சொல்றத கவனமா கேளு..” “ம்ம்..” “அவங்க எத்தனை பேர் இருக்காங்க எங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியாது..” “.” “இப்போ இந்தக்…
மேலும் வாசிக்க -
1 December
அவ்வளவுதான் – மலையாளம்: டி.பி ராஜீவன் – தமிழில்: திருமூழிக்களம் இரா சசீதரன்
பகலின் உலோகப் பலகையில் கதிரவன் ஆணி ஒன்று அடித்தார் மனிதன் அதற்குச் சுற்றும் இருளின் யானையைக் கட்டி இரவு என்று அழைத்தனர் பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டே கனவுகள் காண்பவர்கள் நாம் கனவு கண்டால் பட்டுச் சேலையும் வளையும் வரை முன்னோர்களுக்குக்…
மேலும் வாசிக்க