இணைய இதழ்
-
Aug- 2022 -1 August
ஆதவமதி கவிதைகள்
வானத்திற்கு வெளியே ஒரு ஜன்னல் மேலே போன பந்தை வெய்யிலில் கண்கள் கூச தவறவிட்டு விட்டேன். சூரியனைக் கோபங்கொண்டு முறைத்தேன் ஒளியின் அடர்த்தியால் விழிமூடி விலகியது கூச்சம் பொறுத்துப் பார்த்துக்கொண்டே யிருந்ததில் சூரியனின் ஒட்டுமொத்த ஒளிக்கீற்றையும் சிறைபிடித்து விட்டன கண்கள் ஒளியற்ற…
மேலும் வாசிக்க -
1 August
“கணிதத்தைப் பாடமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும்” – கணித ஆசிரியை யுவராணியுடனான நேர்காணல்
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் யுவராணி மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தரும் பொருட்டு, கணித மேதைகள் போலவும் கோமாளி போலவும் வேடமிட்டும், வில்லுப்பாட்டு மற்றும் பொம்மலாட்டம் போன்ற கலை வடிவங்களிலும் பாடம் எடுத்து வருபவர்.…
மேலும் வாசிக்க -
1 August
ரசிகனின் டைரி; 8 – வருணன்
Whiplash (2014) Dir: Damien Chazelle | 106 min | Amazon Prime பொதுவா விறுவிறுப்பான படம்னு சொல்லும் போதே நம்ம மனசுக்குள்ள அது த்ரில்லர் படம் அல்லது ஆக்ஷன் படமா தான் இருக்க முடியும்ங்கிற பொது அபிப்ராயம் இருக்கும்.…
மேலும் வாசிக்க -
1 August
பல’சரக்கு’க் கடை; 2 – பாலகணேஷ்
சிவகாமியின் சபதம்..! கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்!!’ சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு நாவல். இந்தக் கதையைத் திரைப்படமாக்க எம்ஜிஆர் முயற்சி எடுத்து, இயக்குநர் மகேந்திரன் திரைக்கதை எழுதித் தர, அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால், ஏதேதோ காரணங்களால் அந்த…
மேலும் வாசிக்க -
1 August
அகமும் புறமும்; 2 – கமலதேவி
மொட்டவிழும் கணம் ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங்…
மேலும் வாசிக்க -
1 August
அளை – தேவி லிங்கம்
1. அன்று காலை ஒன்பது மணிக்கு அவனுக்கு அந்த பெரிய மாநகராட்சி அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவனோடு, அவளையும் அழைத்துப் போக வேண்டும். இரண்டு பேருக்கும் அன்றுதான் நேர்முகத்தேர்வு இருந்தது. அவனுக்கு ஆதி என அழகான பெயரும், அவளுக்கு மேகா என…
மேலும் வாசிக்க -
1 August
குமிழிகள் – கணேஷ் குமார்
மத்தியானத்திலிருந்தே கனத்த மேகாத்து மட்டும் வீசிக்கொண்டேயிருந்தது. பொழுது சாய்ந்த நேரத்தில் மேகாத்துடன் திடீரென சாரல் தூவத் தொடங்கியது. இமைப்பொழுதில் வானிலை மாற்றத்தை எதிர்பாரா என் வெற்றுடம்பு சாரல் பட்டதும் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனமும் உடலும் ஒன்றிய ஒரு சிலிர்ப்பு…
மேலும் வாசிக்க -
1 August
எடைக்கு எடை – கா. ரபீக் ராஜா
நேரம் அதிகாலை ஐந்து மணி. கடந்த முப்பது வருடமாக அலாரம் அடித்ததே இல்லை. எழுவதில் அத்தனை துல்லியம். மெல்லிய வெளிச்சம் கலந்த இருட்டில் நெட்டி முறித்து புறஉலகை பார்ப்பதில் அப்படி ஒரு திருப்தி. ஆனால், இன்று அப்படி ஒன்றும் திருப்தி இல்லை.…
மேலும் வாசிக்க -
1 August
பூனைகளின் வரிசை – பத்மகுமாரி
ஒரு கருப்பு காகிதப் பூ விரிந்திருந்த மாதிரி குடை, முற்றத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. சுபாஷினியை நான் முதலில் பார்த்த அன்றும் குடை அதே இடத்தில் அதே மாதிரியாகத்தான் வைக்கப்பட்டிருந்தது. அன்று விரித்த குடைக்குள் சாய்வாக விழுந்து கொண்டிருந்த இளம் வெயிலில், குளிர்…
மேலும் வாசிக்க -
Jul- 2022 -18 July
சு.ராமதாஸ் காந்தி கவிதைகள்
ஊர்ப்பொறணி – சில நாக்குத்தாளங்கள் கடைக்காரர் முத்தையா மாமன் மனைவி கனகம் தவறிப் போனாள் தனது வழக்கமான கஞ்சத்தனத்தால் வைத்தியம் பார்க்காமல் மனைவியைக் கொன்றுவிட்டதாக ஊரெல்லாம் முத்தையா மாமனைப் பற்றிப் பேச்சு ஆனால் ஊர் மைதானத்தில் ஆம்புலன்ஸில் சவம் வந்து இறங்குகையில்…
மேலும் வாசிக்க