இணைய இதழ்

  • Nov- 2025 -
    10 November

    ஓர் இரவில் – உதயா சக்கரவர்த்தி

    “குடிக்கிற பழக்கம் இருந்தாலாவது, குடிச்சிட்டு, உளறிட்டு, வாந்தி எடுத்துட்டு அடுத்த வேலைய பாக்கப் போயிடுவேன். அந்த எழவு இல்லாததால எல்லாத்தையும் மண்டைக்குள்ள வச்சுக்கிட்டு லோல்படுறேன்” என்று மணியிடம் புலம்பிவிட்டு, மொபைலில் மீண்டும் மீண்டும் டயல் செய்துகொண்டே இருந்தான் ரகு.  இன்று தருவதாய்…

    மேலும் வாசிக்க
  • 10 November

    இட்லிக்கார மணியக்கா! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    1973 “ஏன் பைய்யா! எதுக்கு இப்புடி குட்டிபோட்ட பூனையாட்ட ஊட்டுக்குள்ளயே சுத்திகிட்டு கெடக்கிற? சைக்கிள எடுத்துகிட்டு சித்த நேரம் எங்கயாவுது வெளிய கிளிய போயிட்டு வாவேன்!” புதிதாக புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கும் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவனோட…

    மேலும் வாசிக்க
  • 10 November

    இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் – ச.ஆனந்தகுமார்

    சட்டைக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு வெளிவருகிற தொப்பையைப் போல பேருந்திற்குள் அடங்காமல் படிக்கட்டில் தொங்கி கொண்டு வருகிற கூட்டத்தை பெயர்த்து உள்ளே நுழைவது பீக் அவர்ஸ்களில் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உடுப்பை தாண்டி உற்று நோக்கி உள்நுழைகிற எக்ஸ் ரே கண்களை…

    மேலும் வாசிக்க
  • 10 November

    அரபி ரப்புன் அயோத்தி ராமன் – சா.ரெடீமர்

    பாங்கொலிக்கிறது.    ‘நாளைக்கு சாயந்திரம் ஆறு மணி வரைதான் பாடி தாங்கும். அதுக்கு மேல தாங்காது எடுத்துருவாங்க. அதுக்குள்ள நான் ஊரு போயிச் சேரனும்!’. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரம் அது, எவ்வித பாகுபாடும் பார்க்காமல் மனித உயிர்களை பலி…

    மேலும் வாசிக்க
  • Oct- 2025 -
    18 October

    நான் – ஒரு போஹேமியன் பயணி; 6 – காயத்ரி சுவாமிநாதன்

    “கல் தூண்கள் சொன்ன கதைகள்” சூரியன்  இன்னும் முழுதாய் விழிக்காத நேரம். சில தினங்களுக்கு முன்பு, மனம் குளிர்ந்த மழைப் பொழிவோடு தெய்வ அருளால் சூழப்பட்ட ஓர் அதிசயப் பயணம் நிகழ்ந்தது. காலையிலே என் பாதங்கள் சிக்கல் முருகன் திருத்தலத்தின் மண்…

    மேலும் வாசிக்க
  • 17 October

    பாப்பா புகா (Papa Buka) திரைப்பட விமர்சனம் – ராணி கணேஷ்

    பாப்பா புகா (Papa Buka) ஆங்கிலத்தில் வாசிக்கையில் அர்த்தம் சுளுவாகப் புரியும். தேசத்தந்தை என்பது போல “பாப்பா புகா” என உள்ளூர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட எண்பது வயது மனிதனும், அவர் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் பற்றிய நினைவுத் தகவல்களும் பரவிக்கிடக்கும் பப்புவா…

    மேலும் வாசிக்க
  • 17 October

    கலைக்குள் சிக்கிய மனிதர்களின் கதைகள் – கிருஷ்ணமூர்த்தி

    கலைஞர்கள் குறித்த கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. படைப்பு செயல்பாட்டில் ஏற்படும் இடர்களின் மீது கவனம் செலுத்தும் படைப்புகள் ஒருவகை எனில், படைப்பிற்கும் லௌகீக வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளின் மீது படரும் வெளிச்சம் மற்றொரு வகை. இரண்டாம் வகையில்…

    மேலும் வாசிக்க
  • 17 October

    மனக் கிலேசங்கள் – உஷாதீபன்

    சொன்னாக் குத்தமா எடுத்துக்கப்டாது. அப்டீன்னா சொல்றேன்….கேள்வி கொஞ்சம் சூடாத்தான் இருக்கும்…பரவால்லியா? -என்றவாறே மந்தாகினியின் முகத்தைப் பார்த்தார் ஜம்புகேஸ்வரன்.           அந்த முகத்தில் தெரிவது கோபமா, அமைதியா அல்லது அழுத்தமா என்று புரியவில்லை. எதையும் வெளிக்காட்டாது அடக்கும் திறமையான பாவம் கொண்ட பெண்ணோ…

    மேலும் வாசிக்க
  • 17 October

    கறையான் புற்று – பத்மகுமாரி

    வளனுக்குள் பழிவாங்கும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. தகிக்கும் நெருப்பைக் கொண்டு எதிரே நிற்பவனை முழுவதுமாக அழித்துவிடும் ஆவேசத்தோடு இந்த முடிவை நெருங்கியிருந்தாலும் வாழும் ஆசையின் உள்கிடப்புகளினால் அவனுடைய கால்கள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன. கால்களின் நடுக்கத்தோடு முக்காலியும் கைக்கோர்த்திருந்தது. மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த அம்மாவின் பூ…

    மேலும் வாசிக்க
  • 17 October

    பழுப்பு நிறப் புடவை – தேவி லிங்கம்

    அனாமிகா முழுதாக அலங்கரித்து இப்படி உட்கார வைக்கப்படுவது ஆறாவதோ ஏழாவதோ முறை. முதல் தடவை இருந்த ஆர்வம் இப்பொழுது சுத்தமாக வடிந்து போயிருந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும் அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களே முழுவதும்…

    மேலும் வாசிக்க
Back to top button