கவிதைகள்

  • Jul- 2023 -
    5 July

    தேவதேவன் கவிதைகள்

    கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    வருணன் கவிதைகள்

    மூளைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் சிந்தனைச் சரடை அறுத்த தடையொலி சுடரணைக்கிற அனல் காற்றென ஊமையாக்கிய அலைப்பேசியின் அதிரோசை திக்கற்றுப் பெய்யத் துவங்கிய மழையென அறுந்த சரடு விட்ட இடமும் மறந்து, தொடர்ந்த தடமும் துறந்து அனாதை நாயென அலைகிறது எடுத்து நோக்க…

    மேலும் வாசிக்க
  • 5 July

    மௌனன் யாத்ரிகா கவிதைகள்

    சிறிய கல் அஃது; முற்றிய சோளத்தினும் சற்று பெரிது; நிரம்பிய குளத்தில் எறிந்து அலை போகும் தூரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்; எனக்கு அடுத்து நின்ற ஒருவன் பெரிய கல்லைப் போட்டு என் சிறிய கல்லின் சிறிய அலையைத் தொந்தரவு செய்தான்; பெரிய கல்லின்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    இந்திரலேகா கவிதைகள்

    யாருமற்ற சிலுவை இயேசுவை சிலுவைச்சாவுக்கு தீர்வையிடுகிறார்கள் நான் உன்னிடம் காதலைச் சொல்கிறேன் இயேசு சிலுவை சுமக்கிறார் நீ மறுமொழியற்று திரும்பிப் பார்க்கிறாய் இயேசு முதல் முறை கீழே விழுகிறார் நீ முதல் முறையாய் கை கோர்க்கிறாய் இயேசு இரண்டாம் முறை கீழே…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

    வீட்டில் அவர் யாரோடும் அதிகமாகப் பேசினதில்லை. கேட்டால் பதில் சொல்லுவார் அவ்வளவுதான். வெளியே யாரோடும் பேசுவார். அவரை அங்கே இங்கே யாரோடோ பேசிக் கொண்டிருந்ததை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சாப்பிட சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். முன்பெலாம் மூன்று நேரம் சாப்பிடுவார். ரொம்ப…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குகை மா.புகழேந்தி கவிதைகள்

    வாழ்க்கை நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து எல்லாத் திசைகளுக்குமாய் எண்ணற்ற பாதைகள் நீளுகின்றன ஒன்று கடலை நோக்கி மற்றொன்று மலையுச்சிக்கு ஒன்று கலைக்கூடத்திற்கு மற்றொன்று மாபெரும் பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கு ஒன்று விசாலத்தை முன்னிறுத்தி மற்றொன்று குறுகலான முட்டுச்சந்திற்கு ஒன்று அமைதியின் மையப்புள்ளிக்கு மற்றொன்று கொலைவிழும்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    செந்தி கவிதைகள்

    ஒரு ரயில் காட்சி ரயிலடியில் வழியனுப்ப வந்தவர்களும் வண்டியில் ஏறப்போகிறவர்களும் தங்கள் காதுகளில் ஏதோவொன்றை மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தபடி யாருடனோ பேசியபடியே இருக்கிறார்கள் கடைசி நிமிடத்தில் தட்டுத்தடுமாறியொருவன் ஏறுகிறான் காபி காபி என்று கூவுகிறான் ஒருவன் உட்கார்ந்த கணத்தில் இட்லியைப் பிரிக்கிறார்கள்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    நெகிழன் கவிதைகள்

    அம்மா வீட்டிலிருக்கும் மனைவி போன் செய்து கேட்டாள் என் செல்லப் பூனை என்ன பண்ணுகிறது சுவரெல்லாம் ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும் ஆறாமல் தன் நகங்களைத் தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு பெருங் கோபத்தில் இருக்கிறது. *** துயரலகு இரவுப் பறவை என் வீட்டின் மூலையில்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ச.ஆனந்தகுமார் கவிதைகள்

    படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…

    மேலும் வாசிக்க
  • Jun- 2023 -
    17 June

    சு.ராம்தாஸ் காந்தி கவிதைகள்

    அவள் வலது தொடையில் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தாள்? “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜாராணி ஆட்டம் இதோ ஆரம்பம்” பஃபூனின் குரல் சபையில் ஒலித்ததும் தவில்காரனும் பம்பைக்காரனும் இறுக்கிப் பிடித்து இசைக்கத் தொடங்குகிறார்கள் வெளிச்சத்திற்கு வெளியேயிருந்து வருபவளின் கால்சலங்கை மணியோசை காதில்…

    மேலும் வாசிக்க
Back to top button