சிறுகதைகள்
-
Oct- 2025 -17 October
ECT – நிஜந்தன் தோழன்
1 இன்று பெங்களூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. முன்னர் ஒருமுறை மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவனுடன் கோவையிலிருந்து ஜவ்வாது மலைக்குப் போகவேண்டி இருந்தது. பயணங்கள் பற்றியே அவனது கேள்விகள் அமைந்திருந்தது. அவன் கேட்ட கேள்விகளில் ஒன்றுதான், “தோழர், உங்களுக்கு பிடிக்காத ஊர் எது?“.…
மேலும் வாசிக்க -
17 October
மங்கா… மான்குட்டி போல –கே.எஸ்.சுதாகர்
இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள். ஈசனும் சண்முகமும் ஆத்ம நண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக – ஒரே அறையில்…
மேலும் வாசிக்க -
17 October
நெடி-நல்-வாடை – ஜேசுஜி
ரெஸ்டாரண்டில் அலுவலக மேலதிகாரிகளுடன் சாப்பிட உட்காரும் போது, பயங்கரமாகப் பசித்தாலும் ஆர்டர் செய்த ‘ஹாட்- டாக்’ பன்னை ஸ்டைலாக பிடித்து மெதுவாக அழுத்தி வாய்க்குள் நுழைப்பது மாதிரி மிக மெதுவாகத்தான் ஹார்ன் பட்டனை அழுத்துவார் பால்காரர் முனியாண்டி. ஹார்ன் சத்தமும் அதுக்கேத்த…
மேலும் வாசிக்க -
17 October
குருட்டுப்பறவைகள் – கெளஷிக் ராஜன்
“அவ்வளவு தானா…? ஒரு பொய் போதுமா சேகர் என்னைத் தூக்கி எறிய?”அவளது கண்ணிமைச் சிறகுகளில் ஏக்கம் படபடத்தது. அறை முழுவதும் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. உடைந்த பாறை ஒன்று அலைகளால் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு மென்மையாய் கடற்கரையில் கிடப்பது போல், குப்புறப் படுத்து,…
மேலும் வாசிக்க -
Sep- 2025 -19 September
சுயம்பு – உதயா சக்கரவர்த்தி
அரிசிக்கடைக்குள் நுழைந்தபோதும், பதட்டம் குறையவே இல்லை சிவாவுக்கு. காலை பதினோரு மணி, வியாபாரம் இல்லாத நேரம். பெரியசாமி உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தார். வாய் கொஞ்சமாய் திறந்திருக்க, லேசாக குறட்டை வந்தது. சிவா சுற்றிலும் பார்த்தான். அரிசி மூட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு இருந்தது.…
மேலும் வாசிக்க -
19 September
யாரால் நாற்றம்? – அரிகரசின்னா
தனஞ்செயன் வீட்டின் கொல்லைப் புறமிருந்த இந்தியக் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீரும் மலமும் மூத்திரமுமாய் தேங்கி, கால் பதித்து அமரும் கற்களும் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கழிவறையின் கதவைத் திறந்தாலே மல நாற்றம் குடலைப் புரட்டியது. கழிவறையைப் போலவே, அந்த வீட்டில்…
மேலும் வாசிக்க -
19 September
பிடி மண் – சௌ.இரமேஷ் கண்ணன்
சென்னையில் வசிக்கும் சம்பந்தமூர்த்தி அண்ணனிடமிருந்து காலையில் தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்து எனக்குக் கை கால் ஓடவில்லை. குடும்பத்தில் அண்ணன்தான் மூத்தவர். தலைமைச் செயலகத்தில் உயர்பதவி வகித்து வருபவர்.அவருக்கு அடுத்து பங்கஜம் அக்கா. அக்காவைச் சொந்தத்தில் கட்டிக் கொடுத்தோம். மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில்…
மேலும் வாசிக்க -
19 September
நி:சிரிப்பின் ஸ்வரம் – விக்னேஷ் சேதுபதி
பேருந்தை போல் அல்லாத நெருங்கிய சன்னல் கம்பிகளைக்கொண்ட இரயிலின் கடைசிப் பெட்டியின் முன்பதிவில்லா இருக்கையில் ஏதோ ஒரு புத்தகத்தை தூக்கிப் போட்டு தனக்கான இருக்கையை அவள் குறுக்குப் பதிவு செய்துக்கொண்டாள். உள்ளே நுழைந்த கூட்டம் ஒருவாறு இருக்கை பங்கீட்டில் திருப்தி அடைந்தவர்களாக…
மேலும் வாசிக்க -
19 September
நாமம் – ஜெயநதி
பெரிய்ய்ய்ய சாண்டில்யர் ஒவ்வொரு கண்ணாடி சிம்னியுள்ளும் காலையிலேயே ஏற்றி வைத்த தீபஒளி ஆரஞ்சு குச்சி ஐஸை செருகி வைத்த மாதிரி ஜில்லென்று பளிங்கு தரையிலும், சுற்றுச்சுவரிலும் சிவப்பு ரிப்பனை கொத்தாக பறக்கவிட்ட மாதிரி பாவியிருந்தது. கண்ணாடி வளையல்கள் கும்பலாய் குலுங்குகிறதைப்போல சிலீர்…
மேலும் வாசிக்க -
19 September
சிந்து – கனகா பாலன்
இடுப்பில் யாரோ தொட்டது போலிருக்க, திடுக்கிட்டு விழித்தாள் சிந்து. பக்கத்து இருக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வயதான பெண்மணி கூட இவளை ஒட்டி அமர்ந்திருக்கவில்லை. ஒருவேளை தவறுதலான உணர்வாக இருக்கலாமென்று எண்ணியவள் அடைத்திருந்த சன்னல் கண்ணாடியில் தலைசாய்த்து மீண்டும் தூங்கத் தொடங்கினாள்…
மேலும் வாசிக்க