சிறுகதைகள்
-
Mar- 2022 -25 March
எம்மாரும் மத்தவங்களும் – தாரிகை
கையில இருந்த பாத்திரத்த எல்லாம் கீழ பொத்துபொத்துனு போட்ட பொன்னுத்தாயி, “இத்தினிக்கும் சின்ன புள்ளையில ஒன் மார நல்லா தேச்சித்தான் குளிப்பாட்டிவுட்டேன், நீ வயசுக்கு வரும்போதுகூட இவ்ளோ பெருசா முண்டிகிட்டு வரல… இப்ப மட்டும் எப்படி டி இவ்ளோ பெருசா வளந்துச்சி……
மேலும் வாசிக்க -
25 March
மீராவாகிய நான்…! – கனி விஜய்
இதோ.. இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருத்தில்தான் பதினைந்து வருடங்களாகப் பயணித்து வருகிறேன். ஆனால் முதல் நாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது எனக்கும் இந்தப் பேருத்துக்குமான உறவு. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் முகத்தை வைத்துக்கொள்பவர்கள், பார்த்தும் பார்க்காதவர்கள்…
மேலும் வாசிக்க -
25 March
கனவுக்குள் ஒரு தொடர்கதை – முத்தழகு கவியரசன்
மதிய வேளைப்பொழுதாக இருந்தது. வெயில் காணாமல்போகக் குளிர் அவ்வானிலைப் பொழுதை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்தது. பாதிப்பு அப்படியே நீளாததுதான். ஒருநாள் முழுவதும் நீண்டு போகலாம். இல்லை குறிப்பிட்ட நாட்கள், நேரங்கள் என்றும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குத் தேவையானதாகவே…
மேலும் வாசிக்க -
25 March
பாறாங்கல் – வில்லரசன்
“தலைசுத்துது தம்பி. கண்ணு ரெண்டும் மங்கலா தெரியுது, மூட்டெல்லாம் வலிக்குது. எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக மாட்டேங்குது”, எனக் கண்களைக் கசக்கியபடியே எதிரே இருக்கும் யுவராஜிடம் கூறி முடித்தார் அந்த வயது முதிர்ந்தவர். அவர் கூறிய அனைத்தையும் கேட்டு முடித்த பிற்பாடு…
மேலும் வாசிக்க -
10 March
இப்படிக்கு நான்… – எஸ் பிருந்தா இளங்கோவன்
‘செல்ல முட்டாள்’ என்றுதான் என் கணவர் என்னை அழைக்கிறார். நான் அவருக்கு எத்தனை செல்லம் தெரியுமா? திரையரங்குகளில் இடைவேளைக்குப் பிறகு நான் மெல்லிய குறட்டையுடன் தூங்கிவிடுவதில் தொடங்கி, பொருத்தமில்லாத மார்க்கச்சையைத் தேர்வு செய்து அணிந்து கொள்வது வரைக்கும் என்னுடைய செல்ல முட்டாள்தனங்களின்…
மேலும் வாசிக்க -
10 March
ஒரு மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்
அவனிடமிருந்து அந்த அழைப்பு வந்ததிலிருந்து சுதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நின்று கொண்டே துள்ளினாள். ‘ம்ஹும். ..ம்ஹும்ம்’ வென ஏதோ பாடலொன்றை அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முணுமுணுத்தாள். அவனிடம் தொலைபேசிக்கொண்டே நிலைக் கண்ணாடியில் ஒருமுறை முகத்தைச் சாடையாகப் பார்த்து வெக்கித்தாள். சேலை மாராக்கைச்…
மேலும் வாசிக்க -
10 March
சிநேகி – தனசேகர் ஏசுபாதம்
சுபாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை தீட்டிய ஓவியத்தை மறுமுறை தீட்டவேமாட்டாள். அந்த ஒருமுறையும் என்றாவது நடைபெறும் அதிசயம். தன் மனதில் இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் அப்படியே வாங்கி வைத்துக்கொள்ளுவாள். அவையெல்லாம் சேர்ந்து அடக்கமுடியாத குமுறல்களாக வெளிவரும்போதும் கொட்டியே தீரவேண்டும்…
மேலும் வாசிக்க -
10 March
ஓசை தரும் ஆசை – வாசுதேவன் அருணாசலம்
அமிர்தா எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து பழனி இரயில் நிலையத்திற்குள் காலை சரியாக 7.20 மணிக்கு நுழைந்துகொண்டிருந்தது. சந்திரா (இதற்கு முன் “சந்திரன்”) ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இரயில் பெட்டி எண் எஸ் 8 –இல் ஏறினாள். கல்லுாரிப்…
மேலும் வாசிக்க -
10 March
ஜெஸ்ஸி – அருண் பாண்டியன்
ஈரமான மலம் ஒட்டியிருந்த ஒரு சிறிய கருங்கல்லானது ஜெஸ்ஸியின் கால்களுக்கு மிக அருகே கிடந்தது. கல்லில் ஒட்டியிருந்த மலமானது கடுகை ஒத்த அளவில் ஜெஸ்ஸியின் கருமைநிற கனுக்கால்களிலும் அப்பியிருந்தது. ஆனால் அதை யாவற்றையும் பொருட்படுத்தாது சிதறுண்டு கிடந்த சிறு பாறைகளை ஒன்றன்…
மேலும் வாசிக்க -
10 March
அப்பாவும் சிவாஜி கணேசனும் – மோனிகா மாறன்
அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை. மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும் அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும்…
மேலும் வாசிக்க