இணைய இதழ் 79
-
இணைய இதழ்
பெருநகர் கனவு – காந்தி முருகன்
தன்னந்தனியாக இந்த இடத்தில் என்னை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன்? பிரமாண்டமான மாளிகை போல இருக்கிறது அவ்விடம். கண்ணைக் கவரும் விளக்குகள். இருவர் படுக்கும் மெத்தை. வெள்ளை நிறத்திலான விரிப்பு. சுவரெங்கும் ஓவியங்கள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆனந்தியின் இரண்டு கோடுகள் – கார்த்திக் பிரகாசம்
ஆரண்டு நாட்களாகவே ஆனந்திக்கு மனம் கெடையாய் கிடந்து துடித்தது. ஒவ்வொரு நொடியும் தோளில் பாறாங்கல்லை சுமப்பது போல் கனமாய் நகர்ந்தன. வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் முழுவதும் படபடப்பு. மூன்றாம் நாள் தள்ளிப் போகும் போதே கிலி பிடித்திருந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5
கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…
மேலும் வாசிக்க