இணைய இதழ் 81
-
இணைய இதழ்
லக்ஷ்மி கவிதைகள்
என் ஆன்மாவைத் துடைத்து வைக்கிறேன் அழுக்குகள் இல்லை யாரிடமும் யாசிக்காதே என்கிறது இதயம் எனக்கான எதிர்பார்ப்புகளை அழித்துவிடுகிறேன் அன்பைப் பெருகச் செய்கிறேன் என் கணகளை அகல விரித்து இவ்வுலகைப் பார்க்கிறேன் வெண்மையும் கருமையும் நிறைந்துள்ளது எனக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கிறது…
மேலும் வாசிக்க