உடுப்பு
-
இணைய இதழ்
உடுப்பு – கார்த்திக் புகழேந்தி
கிழக்கு வட்ட வெளிச்சம் கண் கூசச் செய்துகொண்டிருந்தது. மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாக அடித்துப் பெய்த மழையின் சேறு இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஆற்று நீரோட்டமே செங்கமலம் பூசியது போலத்தானிருந்தது. எப்படா என்று காத்திருந்து படித்துறைக்கு வந்து சேர்ந்தவர்கள்…
மேலும் வாசிக்க