கட்டுரை
-
இணைய இதழ் 117
அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது. ‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
முன் தீர்மானங்களைக் கலைக்கும் ‘தீர்மானம்’ – தயாஜி
சில சமயங்களில் நாம் எதை வாசிக்கின்றோம் எப்படி வாசிக்கின்றோம் என்பது நம்மையும் மீறி இயல்பாய் நடந்து விடுகிறது. அப்படியொரு சுவாரஸ்யமான அனுபவத்துடன்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் ‘தீர்மானம்’. டிஸ்கவரி பப்ளிகேஷன் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
பெர்சு – ரவிஷங்கர்
பெர்சு உள்ளார ரெட் ஸ்பாட்………! சூரியனிலிருந்து ஐந்தாவது பிரம்மாண்ட கிரகம் ஜுபிடர் (வியாழன்). இதன் உள்ளே 1300 பூமிகளை அடக்கிப் பேக் செய்யலாம். அவ்ளோ பெர்சு. பூமியில் இருந்து 92,12,00,000 கிமீ தூரத்தில் உள்ளது. பூமிக்குச் சில விதங்களில் செக்யூரிட்டி மாதிரி.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
‘ஒரு காலனியில் ஒரு ராணி’ – குறுநாவல் வாசிப்பனுபவம் – கார்த்திக் வாசன்
புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படமும் என்னை மிகவும் வசீகரித்தது. ராஜா ராணி என்றால் அரண்மனையில்தானே இருப்பார்கள் ஆனால் இந்த புத்தகத்தின் தலைப்பான “ஒரு காலனியில் ஒரு ராணி “என்பது காலனியில் ராணியா…! என்ற ஆச்சரியத்தையும் அதை அறிந்து கொள்வதையும் என்னுள் தூண்டியது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
கருணையின் தத்துவம் : சித்தாந்தன் கவிதையை முன்வைத்து- ஜெயபால் பழனியாண்டி
கவிதைகள் ஊற்றெடுப்பதற்கு காரணம் தேவையில்லை. எங்கிருந்து வேண்டுமானும் ஒரு கவிதை பிறந்துவிடலாம். ஆனால், சில கவிதைகள் தன் பிறப்பைத் தீர்மானித்துக் கொண்டே பிறக்கின்றன. தான் இந்த உலகிற்கு சொல்ல நினைப்பது என்ன என்பதை முடிவு செய்து கொண்டே அவை இந்த உலகத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
தமிழின் தடம் தேடி – அரிகரசின்னா
“என் சரித்திரம்” என்ற உ.வே. சாமிநாத ஐயரின் சுய சரிதை புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரை, சரியாகத் தூங்கவே இல்லை. இது எப்போதும் நிகழ்வதுதான் என்றாலும், இந்த முறை இன்னும் மோசமாக மாறியது. அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின்பும் கூட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
நான் – ஒரு போஹேமியன் பயணி;4 – காயத்ரி சுவாமிநாதன்
கூரையில் ஒரு நிமிடம் தினமும் காலை எனது விழிகளின் உறக்கம் தட்டுவது அலாரம் அல்ல. அது புறாக்களின் மென்மையான குரல்தான். இன்று வரை என் ஜன்னலின் மரக்கம்பியில் தினமும் தங்கும் புறாக்கள்தான் எனது முதல் நண்பர்கள். அவற்றின் குனுகல் நான் கண்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
நான் – ஒரு போஹேமியன் பயணி;3 – காயத்ரி சுவாமிநாதன்
யமுனையை சுமக்கும் மதுரா பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில்தான் மதுரா சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியிலிருந்து மதுரா சென்றடைய கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலம் கரைக்காத கணங்கள்- 20; மு.இராமனாதன்
சீன மண்ணில் தமிழ்க் கல்வி ஹாங்காங் நகரின் பரபரப்பான பகுதி சிம்-ஷா-சுய். அதன் நடுநாயகமாக அமைந்திருக்கிறது ராயல் பசிபிக் அரங்கம். 2025, ஜூன் 21ஆம் நாள் அந்த அரங்கு தமிழால் நிரம்பியிருந்தது. அது ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் 21ஆம் ஆண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலநிலை மாற்றத்தின் தருணத்தில் சூழல் நீதியே சமூக நீதி – பிரேம் முருகன்
இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இயற்கை மாற்றங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. வெப்பமயமாதல், கடுமையான வெள்ளங்கள், வறட்சி, கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் மனித சமூகத்தின் அடித்தளத்தை அதிரச் செய்கின்றன. இது வெறும் சுற்றுச்சூழல் பிணைப்புகளுக்குள் மட்டுப்படாமல், மனித வாழ்வின்…
மேலும் வாசிக்க