சிறுகதை
-
சிறுகதைகள்
தெய்வ வாக்கு – செல்வசாமியன்
பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத அடக்கமான வீடு. சுவருக்கு பால் நிறம் பூசி, பார்டருக்கு அடர்நீலம் கொடுத்திருந்தார்கள். சுப்பிரமணியின் கச்சிதமான குடும்பத்திற்கு போதுமான அளவு புழக்கமுடைய வீடாகத்தான் தெரிந்தது. சுற்றுச்சுவர் எழுப்பி தேவையான இடங்களுக்கு பூந்தொட்டிகள் அமைத்திருந்தால், மாடி கைப்பிடிச் சுவரின்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
குறிப்புகள் – க.மூர்த்தி
சன்னல் வைக்கப்படாமல் இருந்த கிழக்குப் பார்த்த வீடு. தெற்குப் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் அப்பாவிற்கு மரக் கரிக்கொட்டை துண்டுகளை விடிந்ததும் கொடுத்துவிட வேண்டும். தனக்குத் தெரிந்த கணக்குகளை எழுதுவதற்கும், சமயத்தில் அம்மாவை வசவுச் சொற்களைக் கொண்டு திட்டுவதற்கும் கரிக்கொட்டைகளையே பயன்படுத்தினார். வேலைக்காட்டில்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தாய்க்கோழி – சோ.சுப்புராஜ்
சுகந்திக்கு உளவியல் சிக்கல் ஏதும் இருக்குமோ? என்று சாமிநாதனுக்குச் சந்தேகமாக இருந்தது. அவளின் சமீபத்திய நடவடிக்கைகள் அவனை அப்படி யோசிக்க வைத்தன. இப்பொழுதெல்லாம் அவர்களின் ஒரே மகள் தீபிகாவின் விஷயத்தில் அவள் மிகமிகப் பதட்டமாக நடந்து கொள்வது சாமிநாதனை வேதனையூட்டுவதாகவும் சில…
மேலும் வாசிக்க -
மனவெளி – ச.மோகன்
அவர்கள் உடைந்த என் சிதிலங்களை எடுத்து எனக்குள்ளே பொருத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் என் கணவரும், ஏழு வயது மகனும்தான். நான் ஏன் இப்படி உடைந்து போனேன் என்பதை யோசிப்பதற்குப் பதிலாக, என்னைப் போல் எத்தனைபேர் இப்படி உடைந்து சிதறியிருப்பார்கள் என்று…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
செக் மேட் – சுரேஷ் பரதன்
சிதம்பரம், அவசரம் அவசரமாய் வந்திருக்கிறான் என்பதை அவன் தன் சைக்கிளின் ஸ்டாண்ட் போடும் அழகிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. சைக்கிள் அவன் போட்ட ஸ்டாண்டில் நிக்காமல் அவனுக்கு எதிர்ப்க்கமாய்ச் சாய்ந்து விழப்போகும் சமயத்தில் அதைப் பிடித்து மீண்டும் நேராய் நிறுத்திவிட்டு வீட்டுக்குள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஒரு முன்ஜென்ம காதல் கதை – சந்தீப் குமார்
“அய்யா…….வேணாங்கய்யா…..என்ன….விட்ருங்கைய்யா….அப்பாக்கு என்ன விட்டா வேறாறுமில்லைங்கய்யா. .அய்….ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ!!! ” அவன் வைத்திருந்த ஈட்டி என் நெஞ்சைத் துளைத்து இதயத்தினுள் ஆழமாய் இறங்கியிருந்ததை உணர முடிந்திருந்தது. பெருக்கெடுத்து வெளியோடி வந்திருந்த செங்குருதி, அவள் எனக்கு ஆசையாய்ப்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இளைஞன் – கா.சிவா
வண்டியை வீட்டிற்கு முன் நிறுத்தி இறங்கினான் சங்கர். ஐந்து கிலோமீட்டர் வந்ததில் வண்டியில் இன்னும் அதிர்வு இருந்தது. அதைவிட அதிகமாக சங்கரின் மனதினுள் பெரும் அனல் கனன்று கொண்டிருந்தது. வெடிக்கத் தயாராகும் எரிமலையினுள்ளே கொதிநிலையிலுள்ள குழம்பு போல மனதினுள், ‘ஏன், ஏன்’…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பதினான்காம் அறிவு – துரை. அறிவழகன்
இலங்கையின் தென் பகுதி ‘காலி’ நகரம் வரை தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்தது எனும் குறிப்பை படித்ததில் இருந்து நிலை கொள்ளாமல் கொதிக்கத் தொடங்கிவிட்டது ரிஷியின் மூளை. தாத்தாவின் தாமரைப்பூ சித்திரம் வரையப்பட்ட ஆரஞ்சு நிற டிரங்கு பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோது…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இத்யாதி காதல் – R.சேவியர் ராஜதுரை
ஒரு சிரிப்போடு “இல்லைங்க” என்றேன். “ஆச்சரியமா இருக்குங்க! இருபத்தாறு வருசமா நம்ம திண்டுக்கல்லே இருக்கோம். இருந்தும் நம்ம பாத்துகிட்டது இல்லனா..ம்ம்..” உதட்டை சுழித்துவிட்டு கேட்டாள். “ஸ்கூல் எங்க படிச்சிங்க? வெளியூர்லயா!” “இல்லைங்க. இங்கதான் டட்லில.” “டட்லியா!” அவள் முகம் மாறியது. “ஏங்க!…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தொடங்கிய இடத்தில் தொடங்குமிடம் – தேவராஜ்
என் எண்ணம் எதை எதையோ தேடிக்கொண்டிருந்தது. மனமோ கண்ணுக்கு எட்டியதையெல்லாம் எடுத்து நீட்டிக்கொண்டிருந்தது. எண்ணம் எதிலும் மையம் கொள்ளாமலும் திருப்தியடையாமலும் தேடிக்கொண்டே இருக்கிறது. தீடீர் ஒரு யோசனை, ஏதாவது புத்தகத்தோடு உரையாடுவோமென. ஆனால், யார்? புத்தகத்தோடு எந்த மாதிரியான புத்தகத்தோடு என்ற…
மேலும் வாசிக்க