சிறுகதை

  • சிறுகதைகள்

    சேஷம் – ராம்பிரசாத்

    இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வேங்கை கடை இட்லி – ரமேஷ் கண்ணன்

    சனிக் கிழமைகளை ஏன் அவ்வளவு பிடிக்கிறது? அது ஞாயிற்றுக் கிழமைகளின் முதல் நாளாக இருப்பதால் மட்டுமே எனச் சொல்லி விடலாம். ஒரு வடிவியல் கணிதப் பிரதியின் உதவிப்படம் போல. கொடுக்கப்பட்டுள்ள புதிர்களிலிருந்து ஒரு பாதையை முன் தயாரிப்பது போல. இன்னும் பார்த்தேயிராத…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பறத்தலும் பறத்தல் நிமித்தமும்- சுரேஷ் பரதன்

    அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக்கிடக்கும் மேகப் பொதிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவன் கீழே ஏதேனும் சிந்திவிடவில்லை என்றும் உறுதி செய்து கொண்டான். போதுமான அளவுக்கு மேகங்கள் சேர்ந்துவிட்டதை அறிந்ததும் வானத்திலிருந்து பூமிக்குத் திரும்பினான். தன் கால்கள் தரையைத் தொட்டதும் ஒருமுறை மீண்டும் அண்ணார்ந்து மேலே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

    தெற்குப் பார்த்த அந்த வீடு கேட்பாரற்று அடைந்திருந்தது. இரவு அதன் இருளைஅந்த வீட்டிலிருந்து மட்டும் எடுத்துக்கொள்வதில்லை  போலும். பகற்பொழுதிலும் அப்படியொரு இருட்டு. கும்மிருட்டு. அணைந்து அணைந்து எரிந்த ஒரு டியூப் லைட் மட்டும் வீட்டுக்குள் கிடந்த  இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது. நாட்கணக்காகத்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    நாயகி – சேகர் சக்திவேல்

    நாட்டார் தெய்வங்களை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் கோயில் கொடைகளுக்கு முன்னுரிமையளித்து விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். வருடம் முழுவதும் ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் அம்மனுக்கு, சுடலைமாடனுக்கு, பாட்டன்மார்களுக்கு ஒருநாள் ஊர்க்கூடி,  முன்னோர் சொல்லிப்போன வழிமுறைப்படி திருவிழா கொடுப்பது வழக்கம். தொழில்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கூடுதலாய் ஒரு நாப்கின் – மு.ஆனந்தன்

    உள்ளாடையில் சொதசொதவென பரவியது பிசுபிசுப்பு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை எழுப்ப மனமில்லாமல் சிறிது நேரம் அமைதி காத்தது அந்தப் பிசுபிசுப்பு. அதன் காத்திருப்பின் எல்லை முடிவுக்கு வந்துவிட்டது. தனக்கு விதிக்கப்பட்ட  பணியை சிரத்தையுடன் தொடங்கியது. தோல்களுக்குள் ஊடுருவியது. திசுக்களைத்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    செவுருமுட்டி செல்லையனின் செவுடுகள் – பிரபு தர்மராஜ்

    “ஆ காட்டுங்க அய்யா !” என்றவாறே இறுதிக்கிடப்பாட்டில் கிடந்த வெட்டுக்குத்தி செல்லையனின் வாய்க்குள் டார்ச் அடித்தார் டாக்டர் வேலாயுதம். ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கக்னைசேசன் சிஸ்டம் ஒர்க் ஆகாமல் செல்லையனின் வாய் சரியாக வேலை செய்யவில்லை. ஆகையால் மேனுவலாகவே வாய் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. “இழுத்து மூச்சு வுடுங்க…

    மேலும் வாசிக்க
  • கணக்கும் பிணக்கும் – சுப்புராஜ்

    “நீங்க தேர்தலுக்கெல்லாம் ஊருக்கு வரவேண்டாம். பேரு தெரியாத கட்சிக்கு இல்லைன்னா வேட்பாளருக்குத் தான் ஓட்டுப் போடப் போறீங்க. அந்த ஓட்டுக்கு ஒரு பிரயோசனமும் இருக்கப் போறதில்ல. அதனால நீங்க உங்க சைட்டையே கட்டிக்கிட்டு அழுங்க…..” என்றாள் சரோஜினி. “அதெல்லாம் என்னோட ஜனநாயகக் கடமையிலருந்து ஒருநாளும் தவற மாட்டேன். ஊருக்கு வந்து என்னோட ஓட்டப்போட்டே தீருவேன்….” என்று சிரித்தான் கன்னியப்பன். “உங்கள பாப்புக்குட்டியப் பார்த்துக்கிடச் சொன்னா அவளுக்கு ஓவரா செல்லங்குடுத்து அவள் கைநீட்டுறதை எல்லாம் வாங்கிக் குடுத்து அடுத்த நாள் அவளுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடும்….”…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இருண்மை – ஹரிஷ் குணசேகரன்

    1 பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை அவன் தங்கியிருந்த மத்திய தர அறைகள் அவனை எரிச்சல் கொள்ளவே செய்தன. தனிமையின் தடங்கள் ஆழமாகப் பதிந்து தனக்குள் வெறுமை உணர்வு நிரம்பிட அதுவும் காரணமென்று நினைத்தான். பெங்களூரில் அவன் தங்கியிருந்த புது…

    மேலும் வாசிக்க
Back to top button