நிலவென்னும் நல்லாள்
-
இணைய இதழ்
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்
நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில்…
மேலும் வாசிக்க