பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
-
இணைய இதழ்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்
ஆளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும்…
மேலும் வாசிக்க