அம்மு ராகவ்
-
இணைய இதழ்
அம்மு ராகவ் கவிதைகள்
எங்கு மோதினாலும் கண்ணாடிதான் கண்ணாடிக்குள் அடைபட்ட தண்ணீரின் துயரத்தை மீன்கள் நீந்திக் கடக்கின்றன சமுத்திரத்தில் கலந்திருக்க வேண்டிய தண்ணீரும் சமுத்திரத்தில் உலவ வேண்டிய மீனும் யாருக்காகவோ பேழைகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. அளவில் சின்னதும் பெரியதுமான கண்ணாடித் தொட்டிகளில் தண்ணீரும் மீனும் தனக்கேயான…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்– அம்மு ராகவ்
சரவணன் சந்திரனின் எழுத்தை இணையத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நாவலாக அவர் எழுத்தை முதன் முதலில் வாசித்தது ரோலக்ஸ் வாட்ச் மூலம்தான். அடித்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஒருவனுக்கு, கல்லூரிக் காலத்தில் கிடைக்கும் அரசியல் பின்புலமும், அதிகார பலமும் கொண்ட…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
சென் பாலனின் ‘மாயப்பெருநிலம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – அம்மு ராகவ்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இயக்கத்தின் சொத்துக்களை அதன் நிதிப்பொறுப்பில் இருந்த இளந்திரையன் மறைநாணயமாக மாற்றி (crypto currency) விடுகிறார். எதிர்காலத்தில் அது தவறானவர்கள் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் கடவுச்சொல்லாக சில குறிப்புகளை, இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய மூவருக்கு மட்டும் புரியும் வண்ணம்…
மேலும் வாசிக்க