ஆனந்தி ராமகிருஷ்ணன்

  • சிறுகதைகள்
    ஆனந்தி ராமகிருஷ்ணன்

    எதிரி நாட்டு மன்னர் – ஆனந்தி ராமகிருஷ்ணன்

    இருத்தலில் தீயாகி நிலைப்பதில், பெயர்தலில் பூவாகியும் மலரக்கூடும். மெல்ல மெல்ல காலம் நகர்த்தும் ஒரு புள்ளியில் நாமும் பிழைதான். எப்போதும் எல்லாவற்றையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இப்போது உங்களிடம் சொல்லத் தோன்றுவதில், அந்த நீல நிற நட்சத்திர கண்கள் காரணமாகவும் இருக்கலாம். நிலவரங்கள்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    anandhi

    கவிதைகள் – ஆனந்தி ராமகிருஷ்ணன்

    இப்பொழுதுகள்! இயற்கை பேருருக் கொண்டு வஞ்சித்த இப்பொழுதுகளில் உடல் முழுவதும் தீண்டும் பசியால் வெளிக்காட்டாத ஊற்றுக்கண்களாய் துயருரும் ஓடையில் மிதக்கின்றன விழிகள் நிதம் காற்றைத் தின்று, பசியாற மனதிற்குள் நடக்கும் யுத்தத்தை மதகடைத்தப்பின் வீசும் வாளாய் உயிர் ஆவியைக் கொண்டு நுகர்ந்திருக்கிறோம்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    anandhi

    கவிதைகள்- ஆனந்தி ராமகிருஷ்ணன்

    கோடை! இந்த மாநகர சாலைகளின் உச்சிப் பொழுதில் அங்கும் இங்கும் சூரியக் கற்றைகள் விக்கித்து அலைந்து மக்கள் வற்றிய வியப்போடு கண்திறவா சிசுவானது பின் யோசித்து ஓர் வீட்டின் சாளரத்தை ஊடுருவ சங்கேதக் குறிப்புகளோடு அமர்ந்திருக்கின்றது அப்போது சட்டெனக் கடந்த மனிதனை…

    மேலும் வாசிக்க
Back to top button