இணைய இதழ் 121
-
இணைய இதழ் 121
நெல்லி படுகொலைகள்: நீதிக்காக நாற்பத்திரண்டு ஆண்டுகள் காத்திருப்பு
– ஹர்ஷ் மந்தர்; மொழியாக்கம்: அக்களூர் இரவி நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்திருப்பவர்களின் ஆறாத வலி, இன்னமும் நீடித்திருக்கிறது. கூட்டமாக நடத்தப்பட்ட அந்த வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசாங்கத்தால் இந்த அளவுக்கு எவரும் கைவிடப்படவில்லை என்பதை இந்தத் தாமதம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
மொழிபெயர்ப்பு: மனிதகுலத்தை இணைக்கும் பாலம் – கே. நல்லதம்பி
மொழிப் பன்முகத்தன்மை நிறைந்த இந்த உலகில், மொழிபெயர்ப்பு என்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான அறிவுசார் மற்றும் கலாச்சாரக் கருவிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு மொழியில் உள்ள சொற்களை மற்றொரு மொழிக்கு மாற்றுவதற்கான ஒரு இயந்திரத்தனமான செயலை விட மேலாக, மொழிபெயர்ப்பு என்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
பாரதியின் தாக்கம்: திரையில் பாரதியின் வரிகள் – கமலா முரளி
பாரதியின் வைரவரிகள் இன்றளவும் வைரல் வரிகளாக, தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் உள்ளன. தமிழ் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான தாக்கத்தை, நேர்மறையான தாக்கத்தை பாரதியின் கவிதைகள் ஏற்படுத்தும். தமிழ்த் திரையுலகில் பாரதியின் தாக்கம் இல்லாமலா? பாரதியின் புதுமைப்பெண்ணை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
பழிப்பொலிவு – கா.சிவா
“இங்கே இல்லையே” எனக் கூறிய அப்பா சாமிநாதனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் வள்ளி. அவர் முகம் இதுவரை இவள் கண்டிராத இறுக்கத்துடன் இருந்தது. எதிரில் நின்ற கருப்பையா முகத்திலும் ஆச்சர்யம் தெரிந்தது. அவனோடு வந்த ஆரோக்கியமும் நிமிர்ந்து பார்த்தான். “அய்யா… இன்னைக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ராஜகோபுரம் – றின்னோஸா
கும்பகோணத்தின் அந்திப் பொழுது, ஒரு மெல்லிய சந்தனப் பூச்சாக ஊர் முழுவதும் பரவியிருந்தது. அகல்யாவின் வீட்டு ஜன்னல் வழியே, ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வானளாவிய ராஜகோபுரம் கம்பீரமாகத் தெரிந்தது. அந்திச் சூரியனின் தங்கக் கதிர்கள் கோபுரத்தின் கலசங்களில் பட்டுத் தெறிக்க, ஜன்னல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
புரியுது மேடம் – மனுஷி
மதிய உணவு சமைப்பதற்காகக் கண்கள் கசிய வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தேன். எனது பூனைக்குட்டிகள் இருவரும் கண்கள் பனிக்க நான் வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது…’…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
விட்டில் பூச்சிகள் – லாவண்யா சுந்தர்ராஜன்
வீட்டு வெளிவாசலில் காம்பவுண்ட் கேட் ஓட்டி ஒரு ஜோடி செருப்பிருப்பதைப் பார்த்ததும், “வேணு வந்துட்டா போல” என்றார் பெரியவர். குலதெய்வ கோவிலுக்குப் பெரியவரும், அவர் மகன் விஷ்ணுவும் மருமகள் கனகாவும் போய்விட்டுத் திரும்பியிருந்தனர். பெரியவர் அப்படிச் சொல்லும் முன்னரே, வண்டியை விட்டு இறங்கியதுமே,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
அஸீர் – இத்ரீஸ் யாக்கூப்
இன்றும் பணி நிமித்தமாக இரு வேறு எல்லைகளுக்குச் சென்றிருந்தேன். இது கொஞ்சம் குறைவுதான். பெரும்பாலும் ஒரே நாளில் நான்கைந்து இடங்களுக்குக் கூட எந்திரம் போலச் சுழன்று வர நேரிடும்! பாலிடெக்னிக் முடித்து விட்டு இரண்டாண்டுகள் உள்ளூர் அனுபவத்தோடு ஒரு மெக்கானிக்காக இருபத்தி…
மேலும் வாசிக்க -
Uncategorized
காலாதீதம் – அருணா சிற்றரசு
சரியாக மாலை ஆறு மணிக்கு கோவிலின் கிழக்கு வாசல் முன் கார் நின்றது. தென்காசிக்குச் செல்வது என்பது என் திட்டத்தில் இல்லை. ‘காசி விஸ்வநாதரைப் பார்க்கிறாயா?’ என்று அவன் கேட்டதுமே மனம் ஒப்புக்கொண்டது. அவனுக்கு என் மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
விழித்திரை – அபுல் கலாம் ஆசாத்
மூன்றாவது ஊஞ்சலில்தான் பேத்தி ஆடிக்கொண்டிருந்தாள், இப்போது ஊஞ்சலில் அவளைக் காணவில்லை. ஒரு சுற்று நடந்து முடிப்பதற்குள் எங்கு போனாள்? ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தொலைவிலிருந்து உற்றுப் பார்த்தேன். இரண்டு சிறிய கரிய பஞ்சுப்பொதிகள் விழிக்குள் பறந்து காட்சியைத் தொல்லை செய்தன. அவை…
மேலும் வாசிக்க