இணைய இதழ் 121

  • சிறுகதைகள்

    ராஜராஜ சோழன் – ஆத்மார்த்தி

    சித்தரஞ்சன் மெல்ல நடந்தான். இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. மதுரை முன்பிருந்தாற் போல் இப்போது இல்லை. நிறைய மாறிவிட்டது எங்கு பார்த்தாலும் பாலங்கள். எல்லாப் பெரிய கட்டிடங்களையும் ஏற்கனவே இடித்துக் கட்டி விட்டார்கள், அல்லது தற்போது கட்டட வேலை நடந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    அந்திமாலை நேரங்கள் – தேவவிரதன்

    எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு அடையாறில் ஓர் முக்கியமான பகுதியில் இருக்கிறது. இன்று, முக்கியமான பகுதி என்றால், அருகே ஏகப்பட்ட கடைகளும், வாகன, மற்றும் மக்கள் போக்குவரத்து இருந்தாக வேண்டும். நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் குடி வந்த ஒற்றை படுக்கை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    பழகத் தெரிந்த மனமே…! – ஷைலஜா

    “கார்த்திக், உனக்கு ஒரு குட் நியூஸ். நேர்ல கலெக்டர் ஆபீஸ் வாசலுக்கு வா. சொல்றேன் என்ன?” என்று மகிழ்ச்சி கலந்த படபடப்பான குரலில் சொல்லிவிட்டு சுமதி போனை வைத்து விட்டாள். கார்த்திக்கிற்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னவாக இருக்கும் என்று மண்டை குடைய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    பித்ருக்கள் கடன் கொடுப்பதில்லை – கே.ரவிஷங்கர்

    சுரீர்ரென்று மண்டையில் மின்னல் போல வலி ஊடுருவியதும் உடம்பு உதறியது அம்பிகா குமாரிக்கு. அதே வேகத்தில் உஸ்ஸ்ஸென்று பல்லைக் கடித்துத் தலையில் கை வைத்துக் குனிந்தபடித் திரும்பிப் பார்த்தாள். ‘விஷ்க்’ – காக்கை பறந்து வந்து கொத்திய அதே வேகத்தில் இறக்கையைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    வேலை – ராம்பிரசாத்

    ஜன்னல் வழியே மொட்டை மாடிக்கு மேலாக அந்த பறக்கும் வாடகை மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடைமேடை மெல்ல கீழிறங்கியது. ப்ரியா வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு மாடிப்படியேறி மொட்டை மாடி அடைந்து படியேறி வண்டிக்குள் அமர, மகிழுந்து அவளை ஏந்திக்கொண்டு,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    என்றாலும் வாழ்தல் இனிது! – பிறைநுதல்

     அவனுக்கு யார்மேல் கோபம் கொள்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் ஆத்திரத்தில் தனக்கு மட்டுமே கேட்குமளவுக்கு கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டேயிருந்தான். தான் கோபம் கொண்டு திட்டிக்கொண்டு இருக்கும் அதேவேளையில் இதற்கு காரணமானவன்(ள்) ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாகவோ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாகவோ…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    சீதை – நிர்மல்

    “சீதை பாவம்டா…” மேஜையின் மறுபுறமிருந்து முருகேசனின் குரல் ஒலித்தது. ஏதோ ஆழத்தில் இருந்து வெடுக்கென்று நிகழ்காலத்துக்கு இழுத்தெடுக்கப்பட்டவனைப் போல் ரகு தலைநிமிர்ந்தான். முருகேசனின் பார்வை அவனைத் தொடவில்லை; அதைத் தாண்டி, ரகுவின் பின்னால் இருந்த ஏதோ எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. கவனம் கலைந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    சுழிப்புத்தி – மணி ராமு

     காலை 9.00 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் பள்ளி மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில், பள்ளியின் தலைமையாசிரியர் பேசும் போது… இது வரையிலும் பலரும் பதில் தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த மகா சிக்கலான கேள்வி ஒன்றுக்கு ரொம்ப லட்சணமான பதிலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    வளைந்த ஒற்றைப் பனைமரம் – அரிசங்கர்

    இந்தக் கதை தொடங்கியது ஒரு சனிக்கிழமை இரவு என்றாலும் உண்மையில் இந்தக் கதை தொடங்கியது சுந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த கர்நாடகப் போர்கள் சமயத்தில் என்ற உண்மையைப் புரிய வைக்க சிலபல சரித்திரப் பாடங்ளை எடுக்க வேண்டும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    சிலைகள் – பால கணேசன்

    “இந்த பாட்டைப் பாரு… இது உங்க ஊர்ல எடுத்ததுதான். பாட்டோட முதல் வரியே ஜெர்மனின்னுதான் ஆரம்பிக்கும்“ என்று என் மொபைல் போனில் ஒலிக்க ஆரம்பித்த ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ பாடலை ஜெர்மனியில் இருந்து எங்கள் நிறுவன இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்க…

    மேலும் வாசிக்க
Back to top button