இயற்கை விவசாயம்
-
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 12
உர மேலாண்மை. நாம் வேளாண்மை செய்யப்போகும் பயிரானது உரம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது வளர்ந்து பூத்து, காய்த்து, கனி தந்து தன் இனத்தைக்கடத்தும். இவை அவற்றின் அடிப்படை குணம். ஆனாலும் நாம் எதிர்பார்க்கிற விளைச்சலை அவை எட்டவேண்டுமாயின் உரம் கொடுத்தே ஆகவேண்டும்.…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11
11. களை மேலாண்மை விதைகளை வாங்கியவுடன் உடனே விதைத்து விடாமல் முதலில் உங்களது நிலத்தின் களைகளை ஆய்வு செய்யவேண்டும். நீங்கள் நிலத்தினை வாங்கியது முதல் விதைப்பதற்கான கால இடைவெளியில் நிச்சயம் ஒரு மழைப்பொழிவு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. மனிதர்களின் தயவில்லாமல் ஊர்வன, பறப்பன…
மேலும் வாசிக்க