இரா.பூபாலன் கவிதைகள்
-
கவிதைகள்
இரா.பூபாலன் கவிதைகள்
1 அப்போதுதான் முதன் முதலில் பார்த்த அவளை அப்போதே பின் தொடர ஆரம்பித்துவிட்டேன் அவளை அழகு என்று சொல்வதற்கான சொற்களை அந்தக் கணத்திலேயே தொலைத்துவிட்டிருந்தேன் ஊரின் மிக நீண்ட வளைவுகளில் அவள் நடந்து கொண்டிருந்தாள் நான் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தேன் வெளி ஒரு கருந் திரையைப் போல திக்கற்று…
மேலும் வாசிக்க