உக்குவளை அக்ரம்

  • இணைய இதழ் 54

    எனது அறைக்குள் டார்வின் – உக்குவளை அக்ரம்

    (1) எனது அறையின் கதவு எப்போதும் திறந்ததே கிடக்கும். எப்போதும் என்ற பொருள்கோடல் நான் அறையிலிருக்கும் சந்தர்ப்பம் என்பதைக் குறிக்கும். இவ்வறையின் உரிமையாளர் விடுமுறையில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டால், அறைக்குள் நானிருந்தாலும் கதவைத் திறப்பதே இல்லை. அப்படித் திறந்து கிடந்தால், வருடக்கணக்கில் செலுத்தப்படாதிருக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button