ஒஸாகி ஹொசாய்
-
இணைய இதழ்
ஒஸாகி ஹொசாய் கவிதைகள் (ஹைக்கூ) – தமிழில்; நந்தாகுமாரன்
மூங்கில் இலைகள் சலசலத்துக் கொண்டேயிருக்கின்றன மாலை மறைந்த வயலில், என் காலடிச் சுவடுகள். ***** கடற்கரையைத் திரும்பிப் பார்க்கிறேன், ஒரு காலடிச் சுவடு கூட இல்லை. ***** இருமும்போது கூட நான் தனிமையில்தான் இருக்கிறேன். ***** தகிக்கும் வானின் கீழ்தரையில் வீழ்ந்து…
மேலும் வாசிக்க