ஓசூர் எனப்படுவது யாதெனின்’ நூல் வாசிப்பு அனுபவம் – பாலகுமார் விஜயராமன்
-
நூல் விமர்சனம்
‘ஓசூர் எனப்படுவது யாதெனின்’ நூல் வாசிப்பு அனுபவம் – பாலகுமார் விஜயராமன்
ஒரு மலை தேசப்பகுதி, தொழில் வளர்ச்சி என்ற பெயரால் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது அல்லது சிதிலமடைந்திருக்கிறது என்பதைப் பேசும் சிறு புத்தகம், “ஒசூர் எனப்படுவது யாதெனின்”. ’ஒச’ என்னும் சொல்லுக்கு கன்னடத்தில் புதிய என்று பொருள். அதாவது ஒசூர் என்றால் புதிய…
மேலும் வாசிக்க