கடலும் மனிதனும்: 13
-
தொடர்கள்
கடலும் மனிதனும்: 13- வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி- நாராயணி சுப்ரமணியன்
“வேளா மீனையெல்லாம் இப்போ பார்க்கவே முடியுறதில்ல. அந்த காலத்துல சின்ன கட்டுமரத்துலதான் கடலுக்குப் போவோம். இது ரொம்ப பெருசா இருக்கும். அதனால, இந்த மீனை கட்டுமரத்துல வெச்சு எடுத்துட்டு வரமுடியாது. இந்த ரம்பம் மாதிரி மூக்கு இருக்கில்ல, அந்த மூக்கை இப்படியும்…
மேலும் வாசிக்க