கடலும் மனிதனும் – 26
-
தொடர்கள்
கடலும் மனிதனும்;26 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் பெருமரங்கள் – ஒரு வேட்டையின் சாசனம் ப்ளீஸ்டோசீன் காலகட்டம். பொதுவழக்கில் “ஐஸ் ஏஜ்” என்று அறியப்படுகிற இது “பெருவிலங்குகளின் காலம்” (Era of Giants) என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரம்மாண்டமான சடை யானைகள், கத்திப்பல் பெரும்பூனைகள், பெரும் ஸ்லாத் கரடிகள், ஜைஜாண்டோபிதிகஸ்…
மேலும் வாசிக்க