கவிதைகள்- கா. சிவா
-
கவிதைகள்
கவிதைகள்- கா. சிவா
வேண்டாம் எதிர்வரும்போது வெட்டிச்செல்லும் மின்பார்வை இல்லை, மணிக்கொருமுறை முகம்நோக்கி பதறுவதும் இல்லை, அவ்வப்போது திடுக்கிட வைக்கும் வெடுக்நடையும் இல்லை… அவள் அருகில்லா இப்பொழுதில்.. வெளியெங்கும் விரவியுள்ளது அவள் விழியின் ஒளி.. மனதெங்கும் நிறைந்துள்ளது அவளின் இதமான வாசம்.. முகிலென மிதக்க வைக்கிறது…
மேலும் வாசிக்க