கவிதைகள்- நித்யா சதாசிவம்

  • கவிதைகள்

    கவிதைகள்- நித்யா சதாசிவம் 

    ஆரோகணம் தாண்டவம் என்பது என் மடலின் தீட்சண்யங்களை நீ வெகு தொலைவிலிருந்து பேரன்பாலும் பெருங்கோபத்தாலும் புணர்ந்து புணர்ந்து மலரவைப்பது… நாணம் முகிழ்ந்த ஒப்பனைகளால் மிக நெருங்கிக் குழையும் உனது தாபங்களை தலை கோதி உச்சி முகர்வது அன்பின் பூரணத்தால் மட்டுமே… ஒலியின்…

    மேலும் வாசிக்க
Back to top button