கவிதைகள்- ந.பெரியசாமி

  • கவிதைகள்

    கவிதைகள்- ந.பெரியசாமி

    1. என் பெயர் சுர்ஜித் * கழிந்த தீபாவளியை செய்தி சேனல்கள் தன்வசம் வைத்துக்கொண்டன. பட்டாசை வைப்பதும் என்னாச்சியென எட்டிப் பார்ப்பதுமாய் பிள்ளைகள். தலைவர்கள் செக்குமாடாக. அதிகாரிகள் அறிவியல் தந்தையாகி இருந்தனர். பேதமற்று தெய்வங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர் கூட்டுப் பிரார்த்தனையில். தாய்பால்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ந.பெரியசாமி

    1.கொடியரல்ல அவர் * பின்னலிட்ட சடையென பிணைந்து கிடக்கையில் துவாரம் புகும் நூலென காற்றின் குளிர்மையை உயிர் உணரத் துவங்க பசலை பூக்கும் எனதுடல் வெப்பத்தினால் வதங்கும் அந்திப் பூவிதழ்களாக அடைந்திடும் மாற்றம் அதற்குள் கொடியோனென சுடுச்சொல் விழுங்கும்முன் ஊரார்க்கு உணர்த்திடு…

    மேலும் வாசிக்க
Back to top button