கவிதைகள்- பழனிக்குமார்
-
கவிதைகள்
கவிதை- பழனிக்குமார்
அப்படியான ஓவியத்தில் இருந்துகொள்ள அந்தப் பறவைக்கு விருப்பமில்லை தான்…. இந்த ஓவியத்தின் முதல் தீற்றலாய் விழுந்த பறவையின் அலகு வெகுக் கூராயிருப்பதில் அதற்கொரு கவலை… தான் ஒருபோதும் அடர் சிறகுகளுடன் பேடையுடன் களிப்பதில்லை என்பதறியாது தீட்டப்பட்ட ஓவியத்தில் இருந்துகொள்ள பறவைக்கு விருப்பமில்லாமல்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- பழனிக்குமார்
ப்ரியங்களின் சாயம் யாரென்றேத் தெரியாதவர் விலாசம் கேட்டுவிட்டு கை குலுக்கிவிட்டுச் செல்கிறார்… என்றோ கேட்ட ஒரு பாடலைப் போல எங்கோ பார்த்த ஒருவரின் முகத்தைப் போல ஞாபகக் கிளைகளில் உன்னுடனான கைகுலுக்கிக்கொண்ட பற்றுதல் பறவை சிறகடிக்கிறது…. கடைசியாக உன் கரங்களைப் பற்றிக்கொண்ட…
மேலும் வாசிக்க