கவிதையும் கடல்வாழ் உயிரினமும்
-
இணைய இதழ்
கவிதையும் கடல்வாழ் உயிரினமும் – சித்துராஜ் பொன்ராஜ்
கவிதை எழுதுவதுகூட கடினமாகிப் போயிருந்தது. கண்ணதாசன் குறுகலான படுக்கையில் சாய்ந்தபடி கைத்தொலைப்பேசித் திரையில் வார்த்தைகளை வெவ்வேறு விதமாய்ப் பிரித்துப் பிரித்து மூன்று வரிகளைத் தட்டச்சுச் செய்தான். பின்பு மெல்லிய சலிப்போடு திரையின் அடிப்பகுதியை ஆள்காட்டி விரலால் பலமாகக் குத்திக் குத்தி அவற்றை…
மேலும் வாசிக்க