கவிதை- சுசீலா மூர்த்தி
-
கவிதைகள்
கவிதை- சுசீலா மூர்த்தி
ஏகச்சக்கரவர்த்தினியின் பொழுதுகள் தன்னைச் சார்ந்தவையெல்லாமே பெருஞ்சுகமென்று கருதியபடி சிலநூறு சதுர அடிக்குள் வீழ்ந்து எழுந்து உலாவுதல் அவளுக்குப் பிடித்திருக்கிறது …. இன்னும் கடத்த வேண்டிய வாழ்க்கைக்காக நுகத்தடிகளின் நசுக்கலைக்கூட உதடுகுவித்து ஊதிவிடப் பழகிவிட்டாள்…. மடியணைந்த சூட்டில் அரைக்கண் மூடித் தூங்கும் பூனையைத்…
மேலும் வாசிக்க