கிருஷ்ணராஜ்
-
இணைய இதழ்
கூகை சாட்சியாக – கிருஷ்ணராஜ்
காலை ஆறு மணிக்கெல்லாம் சாமிக்கண்ணு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி ஆவணங்களை காட்டி விட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நுழைந்து வேரூன்றிய பெரிய ஆலமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அலறியது,சாமிக்கண்ணின் மனவோட்டத்தில் தன் மகளின் நினைவு ஆக்கிரமித்தது.…
மேலும் வாசிக்க