குமரகுரு

  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    நீளமான பாம்பின்உடல் வளைவுகளைப் போல்இருந்ததந்த கண்காட்சி அரங்குபாம்பின் தோல் செதில்களாகப் பளபளத்து மின்னிக் கொண்டிருந்தனஅடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்ஒவ்வொரு செதிலாய்ப் பிரித்தெடுத்துச் செல்பவர்களைப் பற்றிக் கவலையின்றிதின்ற அயற்சியில்புரண்டு கொண்டிருந்த பாம்புகண்காட்சி முடிந்ததும்தன் தோலுறித்துப் போட்டுவிட்டுச் சென்றுவிடும்உள்ளே வந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அதன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    பூங்காவின் கடைசி பெஞ்ச்சில்எப்போதும் யாரும் அமர்வதில்லைநானும்தான்பறவைகளின் எச்சத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததந்த பெஞ்ச்.பெஞ்ச்சின் அருகில் வாழும் மரங்கள் உதிர்த்த இலைகள் சூழபூங்காவில் அமர்ந்திருந்தது அந்த பெஞ்ச்.கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால்சிமெண்ட் உதிர்ந்துபெஞ்ச்சுக்கு உள்ளேயிருந்த துருப்பிடித்த கம்பிகள் தெரியும்.அவ்வளவு வயசான பெஞ்ச்சால் நம்மைத் தாங்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    பூங்காவின் கதவிலொரு பூட்டு வந்து வந்து பார்த்துப் போகும் பிள்ளைகளுக்கெல்லாம் தன் சாவிதுவாரத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தது இன்னும் கொஞ்ச நேரம் போனால் அழுதேயிருக்கும் காவலாளி சாவியை துவாரத்தில் வைத்ததும் பொடக்கென்று எளிதாய்த் திறந்து கொடுத்து பிள்ளைகளை உள்ளே வரச் சொல்லி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஏரியம்மா – குமரகுரு 

    கட்லா மீன்களின் பிளாக்கள்* நீருக்குள் மின்னுவதை விட கூடையில் துள்ளுகையில் அதிகம் மின்னுவதாய் தெரியும் கண்களைப் பெற்றவன் நீருக்குள்ளிருந்து துள்ளியபடி நெளிந்தான்!! வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் தண்ணீர் சுண்டிப் போயிருந்த ஏரியில் ஆங்காங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும் நீரில் தப்பித்துப்…

    மேலும் வாசிக்க
Back to top button